Showing posts with label Shiva. Show all posts
Showing posts with label Shiva. Show all posts

1008 லிங்கம்

1008 லிங்கம்

1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி லிங்கம்
10 அங்கி லிங்கம்
11 அங்கு லிங்கம்
12 அசரிய லிங்கம்
13 அசுர லிங்கம்
14 அசை லிங்கம்
15 அசோக லிங்கம்
16 அச்சு லிங்கம்
17 அஞ்சா லிங்கம்
18 அட்ட லிங்கம்
19 அட்ச லிங்கம்
20 அட்சதை லிங்கம்
21 அட்டோ லிங்கம்
22 அடிமுடி லிங்கம்
23 அடி லிங்கம்
24 அணணா லிங்கம்
25 அண்ட லிங்கம்
26 அணி லிங்கம்
27 அணு லிங்கம்
28 அத்தி லிங்கம்
29 அதழ் லிங்கம்
30 அதிபதி லிங்கம்
31 அதிர்ஷ்ட லிங்கம்
32 அதிய லிங்கம்
33 அதிசய லிங்கம்
34 அதீத லிங்கம்
35 அந்தார லிங்கம்
36 அந்தி லிங்கம்
37 அநந்தசாயி லிங்கம்
38 அநலி லிங்கம்
39 அநேக லிங்கம்
40 அப்ப லிங்கம்
41 அப்பு லிங்கம்
42 அபய லிங்கம்
43 அபி லிங்கம்
44 அபிநய லிங்கம்
45 அபிஷேக லிங்கம்
46 அம்பல லிங்கம்
47 அம்பி லிங்கம்
48 அம்புசி லிங்கம்
49 அம்ம லிங்கம்
50 அமல லிங்கம்
51 அமர லிங்கம்
52 அமராவதி லிங்கம்
53 அமிர்த லிங்கம்
54 அர்ச்சனை லிங்கம்
55 அர்ச்சுண லிங்கம்
56 அர்த்த லிங்கம்
57 அரச லிங்கம்
58 அரவ லிங்கம்
59 அரங்க லிங்கம்
60 அரம்பை லிங்கம்
61 அரளி லிங்கம்
62 அரி லிங்கம்
63 அரிணி லிங்கம்
64 அரிமா லிங்கம்
65 அருக லிங்கம்
66 அருணை லிங்கம்
67 அருமணி லிங்கம்
68 அரும்பு லிங்கம்
69 அருளி லிங்கம்
70 அரூப லிங்கம்
71 அல்லி லிங்கம்
72 அலை லிங்கம்
73 அவைய லிங்கம்
74 அழகு லிங்கம்
75 அளத்தி லிங்கம்
76 அற லிங்கம்
77 அறிவு லிங்கம்
78 அன்பு லிங்கம்
79 அன்புரு லிங்கம்
80 அன்ன லிங்கம்
81 அனுதாபி லிங்கம்
82 அனுபூதி லிங்கம்
83 அஷ்ட லிங்கம்
84 ஆக்கை லிங்கம்
85 ஆகம லிங்கம்
86 ஆகாய லிங்கம்
87 ஆசான லிங்கம்
88 ஆசிரிய லிங்கம்
89 ஆசி லிங்கம்
90 ஆட லிங்கம்
91 ஆடரி லிங்கம்
92 ஆண் லிங்கம்
93 ஆண்டி லிங்கம்
94 ஆணுரு லிங்கம்
95 ஆத்ம லிங்கம்
96 ஆதார லிங்கம்
97 ஆதி லிங்கம்
98 ஆதிரி லிங்கம்
99 ஆதிசேவி லிங்கம்
100 ஆதிரை லிங்கம்
101 ஆதினா லிங்கம்
102 ஆபேரி லிங்கம்
103 ஆமிர லிங்கம்
104 ஆமை லிங்கம்
105 ஆய லிங்கம்
106 ஆயதி லிங்கம்
107 ஆர்த்தி லிங்கம்
108 ஆரண்ய லிங்கம்
109 ஆரண லிங்கம்
110 ஆராதனை லிங்கம்
111 ஆராபி லிங்கம்
112 ஆரூர லிங்கம்
113 ஆரோக்ய லிங்கம்
114 ஆலகால லிங்கம்
115 ஆலவாய் லிங்கம்
116 ஆலால லிங்கம்
117 ஆலி லிங்கம்
118 ஆவார லிங்கம்
119 ஆவி லிங்கம்
120 ஆவே லிங்கம்
121 ஆவுடை லிங்கம்
122 ஆழி லிங்கம்
123 ஆனந்த லிங்கம்
124 இக்கு லிங்கம்
125 இசை லிங்கம்
126 இடப லிங்கம்
127 இணை லிங்கம்
128 இதய லிங்கம்
129 இந்திர லிங்கம்
130 இமய லிங்கம்
131 இமை லிங்கம்
132 இரட்டை லிங்கம்
133 இராம லிங்கம்
134 இலக்கிய லிங்கம்
135 இலாப லிங்கம்
136 இளைய லிங்கம்
137 இறவா லிங்கம்
138 இறை லிங்கம்
139 இனிமை லிங்கம்
140 ஈகை லிங்கம்
141 ஈசான்ய லிங்கம்
142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
144 ஈடித லிங்கம்
145 ஈடிலி லிங்கம்
146 ஈர்ப்பு லிங்கம்
147 ஈழ லிங்கம்
148 ஈஸ்வர லிங்கம்
149 ஈஸ்வரி லிங்கம்
150 உக்ர லிங்கம்
151 உச்சி லிங்கம்
152 உசித லிங்கம்
153 உடம்பி லிங்கம்
154 உடுக்கை லிங்கம்
155 உணர் லிங்கம்
156 உத்தம லிங்கம்
157 உத்ராட்ச லிங்கம்
158 உதய லிங்கம்
159 உதிர லிங்கம்
160 உப்பிலி லிங்கம்
161 உப்பு லிங்கம்
162 உப லிங்கம்
163 உபதேச லிங்கம்
164 உபய லிங்கம்
165 உமா லிங்கம்
166 உமை லிங்கம்
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம்
169 உரு லிங்கம்
170 உருணி லிங்கம்
171 உருமணி லிங்கம்
172 உவப்பு லிங்கம்
173 உழவு லிங்கம்
174 உழுவை லிங்கம்
175 உற்சவ லிங்கம்
176 உன்னி லிங்கம்
177 ஊக்க லிங்கம்
178 ஊசி லிங்கம்
179 ஊதா லிங்கம்
180 ஊருணி லிங்கம்
181 ஊழி லிங்கம்
182 ஊற்று லிங்கம்
183 எட்டி லிங்கம்
184 எட்டு லிங்கம்
185 எதனா லிங்கம்
186 எந்தை லிங்கம்
187 எம லிங்கம்
188 எருது லிங்கம்
189 எல்லை லிங்கம்
190 எளிய லிங்கம்
191 எழிலி லிங்கம்
192 எழுத்தறி லிங்கம்
193 என்குரு லிங்கம்
194 ஏக லிங்கம்
195 ஏகம லிங்கம்
196 ஏகா லிங்கம்
197 ஏகாம்பர லிங்கம்
198 ஏகாந்த லிங்கம்
199 ஏடக லிங்கம்
200 ஏந்திழை லிங்கம்
201 ஏம லிங்கம்
202 ஏர் லிங்கம்
203 ஏரி லிங்கம்
204 ஏவச லிங்கம்
205 ஏழிசை லிங்கம்
206 ஏறு லிங்கம்
207 ஏனாதி லிங்கம்
208 ஐங்கர லிங்கம்
209 ஐய லிங்கம்
210 ஐராவத லிங்கம்
211 ஒப்பிலா லிங்கம்
212 ஒப்பிலி லிங்கம்
213 ஒருமை லிங்கம்
214 ஒளி லிங்கம்
215 ஓசை லிங்கம்
216 ஓடேந்தி லிங்கம்
217 ஓம் லிங்கம்
218 ஓம்கார லிங்கம்
219 ஓவிய லிங்கம்
220 ஔடத லிங்கம்
221 ஔவை லிங்கம்
222 கங்கா லிங்கம்
223 கச்ச லிங்கம்
224 கண்ட லிங்கம்
225 கடம்ப லிங்கம்
226 கடார லிங்கம்
227 கடிகை லிங்கம்
228 கடை லிங்கம்
229 கதிர் லிங்கம்
230 கதலி லிங்கம்
231 கந்த லிங்கம்
232 கபால லிங்கம்
233 கபில லிங்கம்
234 கமல லிங்கம்
235 கயா லிங்கம்
236 கயிலை லிங்கம்
237 கர்ண லிங்கம்
238 கர்ப்ப லிங்கம்
239 கரண லிங்கம்
240 கரு லிங்கம்
241 கருட லிங்கம்
242 கருமை லிங்கம்
243 கருணை லிங்கம்
244 கல்ப லிங்கம்
245 கல்வி லிங்கம்
246 கலி லிங்கம்
247 கலை லிங்கம்
248 கவி லிங்கம்
249 கற்பக லிங்கம்
250 கற்பூர லிங்கம்
251 கன்னி லிங்கம்
252 கன லிங்கம்
253 கனக லிங்கம்
254 கனி லிங்கம்
255 கஸ்தூரி லிங்கம்
256 கஜ லிங்கம்
257 கருணாகர லிங்கம்
258 காசி லிங்கம்
259 காஞ்சி லிங்கம்
260 காடக லிங்கம்
261 காத்த லிங்கம்
262 காதம்பரி லிங்கம்
263 காந்த லிங்கம்
264 காப்பு லிங்கம்
265 காம லிங்கம்
266 கார் லிங்கம்
267 கார்த்திகை லிங்கம்
268 காரண லிங்கம்
269 கால லிங்கம்
270 காவி லிங்கம்
271 காவிய லிங்கம்
272 காவேரி லிங்கம்
273 காளி லிங்கம்
274 காளத்தி லிங்கம்
275 காளை லிங்கம்
276 கான லிங்கம்
277 கிண்கிணி லிங்கம்
278 கிரி லிங்கம்
279 கிரியை லிங்கம்
280 கிரீட லிங்கம்
281 கிருப லிங்கம்
282 கிள்ளை லிங்கம்
283 கீத லிங்கம்
284 கீர்த்தி லிங்கம்
285 கீர்த்தன லிங்கம்
286 குக லிங்கம்
287 குங்கும லிங்கம்
288 குஞ்சு லிங்கம்
289 குட லிங்கம்
290 குடுமி லிங்கம்
291 குண லிங்கம்
292 குணக்ரி லிங்கம்
293 குபேர லிங்கம்
294 குருதி லிங்கம்
295 குமர லிங்கம்
296 குமரி லிங்கம்
297 குமுத லிங்கம்
298 குல லிங்கம்
299 குழலி லிங்கம்
300 குழவி லிங்கம்
301 குழை லிங்கம்
302 குற்றால லிங்கம்
303 குன்று லிங்கம்
304 குண்டலி லிங்கம்
305 குந்த லிங்கம்
306 கும்ப லிங்கம்
307 குரவ லிங்கம்
308 குறிஞ்சி லிங்கம்
309 கூததாடி லிங்கம்
310 கூத்து லிங்கம்
311 கூர்ம லிங்கம்
312 கெஜ லிங்கம்
313 கேச லிங்கம்
314 கேசரி லிங்கம்
315 கேசவ லிங்கம்
316 கேடிலி லிங்கம்
317 கேதார் லிங்கம்
318 கேள்வி லிங்கம்
319 கைலாய லிங்கம்
320 கொங்கு லிங்கம்
321 கொடி லிங்கம்
322 கொடு லிங்கம்
323 கொளஞ்சி லிங்கம்
324 கொற்றை லிங்கம்
325 கொன்றை லிங்கம்
326 கோ லிங்கம்
327 கோகழி லிங்கம்
328 கோகுல லிங்கம்
329 கோட்டை லிங்கம்
330 கோடி லிங்கம்
331 கோண் லிங்கம்
332 கோண லிங்கம்
333 கோதண்ட லிங்கம்
334 கோதை லிங்கம்
335 கோப லிங்கம்
336 கோபி லிங்கம்
337 கோமதி லிங்கம்
338 கோல லிங்கம்
339 கௌசிக லிங்கம்
340 கௌதம லிங்கம்
341 கௌரி லிங்கம்
342 சக்தி லிங்கம்
343 சக்கர லிங்கம்
344 சகஸ்ர லிங்கம்
345 சகல லிங்கம்
346 சங்க லிங்கம்
347 சங்கம லிங்கம்
348 சங்கர லிங்கம்
349 சங்கு லிங்கம்
350 சஞ்சீவி லிங்கம்
351 சடாட்சர லிங்கம்
352 சடைமுடி லிங்கம்
353 சண்முக லிங்கம்
354 சத்திய லிங்கம்
355 சதங்கை லிங்கம்
356சதய லிங்கம்
357 சதா லிங்கம்
358 சதாசிவ லிங்கம்
359 சதுர் லிங்கம்
360 சதுர்த்தி லிங்கம்
361 சதுரங்க லிங்கம்
362 சதுரகிரி லிங்கம்
363 சந்த லிங்கம்
364 சந்திர லிங்கம்
365 சந்தன லிங்கம்
366 சந்தான லிங்கம்
367 சப்த லிங்கம்
368 சபா லிங்கம்
369 சம்பந்த லிங்கம்
370 சம்பு லிங்கம்
371 சமுத்திர லிங்கம்
372 சயன லிங்கம்
373 சர்வேஸ லிங்கம்
374 சரச லிங்கம்
375 சரீர லிங்கம்
376 சவரி லிங்கம்
377 சற்குண லிங்கம்
378 சஹான லிங்கம்
379 சற்குரு லிங்கம்
380 சாட்சி லிங்கம்
381 சாணக்ய லிங்கம்
382 சாதக லிங்கம்
383 சாதனை லிங்கம்
384 சாதி லிங்கம்
385 சாது லிங்கம்
386 சாந்த லிங்கம்
387 சாந்து லிங்கம்
388 சாம்ப லிங்கம்
389 சாமுண்டி லிங்கம்
390 சிகர லிங்கம்
391 சிகா லிங்கம்
392 சிகரி லிங்கம்
393 சிகை லிங்கம்
394 சிங்கார லிங்கம்
395 சிசு லிங்கம்
396 சித்தி லிங்கம்
397 சித்திரை லிங்கம்
398 சிந்தாமணிலிங்கம்
399 சிந்து லிங்கம்
400 சிநேக லிங்கம்
401 சிப்பி லிங்கம்
402 சிபி லிங்கம்
403 சிம்ம லிங்கம்
404 சிர லிங்கம்
405 சிரஞ்சீவி லிங்கம்
406 சிரபதி லிங்கம்
407 சிருஷ்டி லிங்கம்
408 சிலம்பு லிங்கம்
409 சிவ லிங்கம்
410 சிவகதி லிங்கம்
411 சிவாய லிங்கம்
412 சிற்பவ லிங்கம்
413 சினை லிங்கம்
414 சிஷ்ட லிங்கம்
415 சீதன லிங்கம்
416 சீதாரி லிங்கம்
417 சீமை லிங்கம்
418 சீர்மை லிங்கம்
419 சீற்ற லிங்கம்
420 சீனி லிங்கம்
421 சுக்கிர லிங்கம்
422 சுக லிங்கம்
423 சுகந்த லிங்கம்
424 சுகநிதி லிங்கம்
425 சுகுண லிங்கம்
426 சுடர் லிங்கம்
427 சுத்த லிங்கம்
428 சுதர்சண லிங்கம்
429 சுந்தர லிங்கம்
430 சுந்தரி லிங்கம்
431 சுப்பு லிங்கம்
432 சுமித்ர லிங்கம்
433 சுய லிங்கம்
434 சுயம்பு லிங்கம்
435 சுரபி லிங்கம்
436 சுருதி லிங்கம்
437 சுருளி லிங்கம்
438 சுரை லிங்கம்
439 சுவடி லிங்கம்
440 சுவடு லிங்கம்
441 சுவர்ண லிங்கம்
442 சுவாச லிங்கம்
443 சுவாதி லிங்கம்
444 சுனை லிங்கம்
445 சூட்சம லிங்கம்
446 சூர லிங்கம்
447 சூரி லிங்கம்
448 சூரிய லிங்கம்
449 சூல லிங்கம்
450 சூள்முடி லிங்கம்
451 சூளாமணி லிங்கம்
452 செக்கர் லிங்கம்
453 செங்கு லிங்கம்
454 செண்பக லிங்கம்
455 செந்தூர லிங்கம்
456 செம்ம லிங்கம்
457 செம்பாத லிங்கம்
458 செரு லிங்கம்
459 செருக்கு லிங்கம்
460 செல்வ லிங்கம்
461 செழுமை லிங்கம்
462 சேகர லிங்கம்
463 சேலிங்கம்
464 சேது லிங்கம்
465 சேர்ப்பு லிங்கம்
466 சேற்று லிங்கம்
467 சைல லிங்கம்
468 சைவ லிங்கம்
469 சொக்க லிங்கம்
470 சொப்பன லிங்கம்
471 சொர்க்க லிங்கம்
472 சொரூப லிங்கம்
473 சோம லிங்கம்
474 சோண லிங்கம்
475 சோபன லிங்கம்
476 சோலை லிங்கம்
477 சோழ லிங்கம்
478 சோழி லிங்கம்
479 சோற்று லிங்கம்
480 சௌந்தர்ய லிங்கம்
481 சௌந்தர லிங்கம்
482 ஞான லிங்கம்
483 தகழி லிங்கம்
484 தகு லிங்கம்
485 தங்க லிங்கம்
486 தச லிங்கம்
487 தட்சண லிங்கம்
488 தடாக லிங்கம்
489 தத்துவ லிங்கம்
490 தந்த லிங்கம்
491 தந்திர லிங்கம்
492 தமிழ் லிங்கம்
493 தர்பை லிங்கம்
494 தர்ம லிங்கம்
495 தருண லிங்கம்
496 தவ லிங்கம்
497 தளிர் லிங்கம்
498 தன லிங்கம்
499 தனி லிங்கம்
500 தவசி லிங்கம்
501 தாண்டக லிங்கம்
502 தாண்டவ லிங்கம்
503 தாமு லிங்கம்
504 தாய் லிங்கம்
505 தார லிங்கம்
506 தாழி லிங்கம்
507 தாழை லிங்கம்
508 தாள லிங்கம்
509 தான்ய லிங்கம்
510 தாரகை லிங்கம்
511 திக்கு லிங்கம்
512 திகம்பர லிங்கம்
513 திகழ் லிங்கம்
514 தியாக லிங்கம்
515 தியான லிங்கம்
516 திரி லிங்கம்
517 திரிபுர லிங்கம்
518 திரு லிங்கம்
519 திருமேனி லிங்கம்
520 திருவடி லிங்கம்
521 திருவாசக லிங்கம்
522 திருவாத லிங்கம்
523 திலக லிங்கம்
524 திவ்ய லிங்கம்
525 தீ லிங்கம்
526 தீட்சை லிங்கம்
527 தீர்க்க லிங்கம்
528 தீர்த்த லிங்கம்
529 தீப லிங்கம்
530 தீர லிங்கம்
531 தீர்ப்பு லிங்கம்
532 துதி லிங்கம்
533 துர்கை லிங்கம்
534 துருவ லிங்கம்
535 துலா லிங்கம்
536 துளசி லிங்கம்
537 துறவு லிங்கம்
538 தூங்கா லிங்கம்
539 தூண்டா லிங்கம்
540 தூமணி லிங்கம்
541 தூய லிங்கம்
542 தூளி லிங்கம்
543 தெங்கு லிங்கம்
544 தெய்வ லிங்கம்
545 தெரிவை லிங்கம்
546 தெளி லிங்கம்
547 தென்னவ லிங்கம்
548 தேக லிங்கம்
549 தேகனி லிங்கம்
550 தேகி லிங்கம்
551 தேச லிங்கம்
552 தேசு லிங்கம்
553 தேயு லிங்கம்
554 தேர லிங்கம்
555 தேவ லிங்கம்
556 தேவபத லிங்கம்
557 தேவாதி லிங்கம்
558 தேவு லிங்கம்
559 தேன் லிங்கம்
560 தேன்மணி லிங்கம்
561 தேன லிங்கம்
562 தேனுக லிங்கம்
563 தைரிய லிங்கம்
564 தொகை லிங்கம்
565 தொட்டி லிங்கம்
566 தொடி லிங்கம்
567 தொடைய லிங்கம்
568 தொண்டக லிங்கம்
569 தொண்டை லிங்கம்
570 தொல் லிங்கம்
571 தோகச லிங்கம்
572 தோண்டி லிங்கம்
573 தோணி லிங்கம்
574 தோத்திர லிங்கம்
575 தோரண லிங்கம்
576 தோரி லிங்கம்
577 தோழ லிங்கம்
578 தோன்ற லிங்கம்
579 தௌத லிங்கம்
580 தௌல லிங்கம்
581 நகமுக லிங்கம்
582 நகு லிங்கம்
583 நகை லிங்கம்
584 நங்கை லிங்கம்
585 நசை லிங்கம்
586 நஞ்சு லிங்கம்
587 நடன லிங்கம்
588 நடம்புரி லிங்கம்
589 நடு லிங்கம்
590 நதி லிங்கம்
591 நந்தி லிங்கம்
592 நம்பி லிங்கம்
593 நம லிங்கம்
594 நயன லிங்கம்
595 நர்மதை லிங்கம்
596 நலமிகு லிங்கம்
597 நவ லிங்கம்
598 நவமணி லிங்கம்
599 நவிர லிங்கம்
600 நற்குண லிங்கம்
601 நற்றுணை லிங்கம்
602 நறுமண லிங்கம்
603 நன்மணி லிங்கம்
604 நன்மை லிங்கம்
605 நனி லிங்கம்
606 நா லிங்கம்
607 நாக லிங்கம்
608 நாச்சி லிங்கம்
609 நாசி லிங்கம்
610 நாட லிங்கம்
611 நாடி லிங்கம்
612 நாத்திர லிங்கம்
613 நாத லிங்கம்
614 நாரண லிங்கம்
615 நாரணி லிங்கம்
616 நாரி லிங்கம்
617 நாபிச லிங்கம்
618 நாயன லிங்கம்
619 நாயாடி லிங்கம்
620 நாவ லிங்கம்
621 நாற்கர லிங்கம்
622 நான்மறை லிங்கம்
623 நான்முக லிங்கம்
624 நிகர் லிங்கம்
625 நித்தில லிங்கம்
626 நித்ய லிங்கம்
627 நிதர்சண லிங்கம்
628 நிதி லிங்கம்
629 நிபவ லிங்கம்
630 நிர்மல லிங்கம்
631 நிரஞ்சன லிங்கம்
632 நிரம்ப லிங்கம்
633 நிருதி லிங்கம்
634 நிமல லிங்கம்
635 நில லிங்கம்
636 நிலை லிங்கம்
637 நிவேத லிங்கம்
638 நிறை லிங்கம்
639 நிஜ லிங்கம்
640 நிசாக லிங்கம்
641 நீடு லிங்கம்
642 நீடுநீர் லிங்கம்
643 நீத்தவ லிங்கம்
644 நீதி லிங்கம்
645 நீர்ம லிங்கம்
646 நீரச லிங்கம்
647 நீரேறு லிங்கம்
648 நீல லிங்கம்
649 நீள்முடி லிங்கம்
650 நீறாடி லிங்கம்
651 நீறு லிங்கம்
652 நுதற் லிங்கம்
653 நுதி லிங்கம்
654 நூதன லிங்கம்
655 நெகிழ் லிங்கம்
656 நெஞ்சு லிங்கம்
657 நெட்ட லிங்கம்
658 நெடு லிங்கம்
659 நெய் லிங்கம்
660 நெற்றி லிங்கம்
661 நெறி லிங்கம்
662 நேச லிங்கம்
663 நேர் லிங்கம்
664 நைச்சி லிங்கம்
665 நைவேத்ய லிங்கம்
666 நொச்சி லிங்கம்
667 நோக்கு லிங்கம்
668 நோன்பு லிங்கம்
669 பசு லிங்கம்
670 பசுவ லிங்கம்
671 பசுபதி லிங்கம்
672 பஞ்ச லிங்கம்
673 பஞ்சாட்சர லிங்கம்
674 பட்டக லிங்கம்
675 படரி லிங்கம்
676 படிக லிங்கம்
677 பண்டார லிங்கம்
678 பண்டித லிங்கம்
679 பத்ம லிங்கம்
680 பத்ர லிங்கம்
681 பத்திர லிங்கம்
682 பதி லிங்கம்
683 பதிக லிங்கம்
684 பர்வத லிங்கம்
685 பரசு லிங்கம்
686 பரத லிங்கம்
687 பரம லிங்கம்
688 பரமாத்ம லிங்கம்
689 பரமேஸ்வர லிங்கம்
690 பரணி லிங்கம்
691 பரிதி லிங்கம்
692 பவண லிங்கம்
693 பவணி லிங்கம்
694 பவநந்தி லிங்கம்
695 பவழ லிங்கம்
696 பவாணி லிங்கம்
697 பவித்ர லிங்கம்
698 பளிங்கு லிங்கம்
699 பன்னக லிங்கம்
700 பனி லிங்கம்
701 பரகதி லிங்கம்
702 பராங்க லிங்கம்
703 பராபர லிங்கம்
704 பவநாச லிங்கம்
705 பா லிங்கம்
706 பாக்ய லிங்கம்
707 பாக லிங்கம்
708 பாச லிங்கம்
709 பாசறை லிங்கம்
710 பாசுர லிங்கம்
711 பாத லிங்கம்
712 பாதாள லிங்கம்
713 பாதி லிங்கம்
714 பாதிரி லிங்கம்
715 பார்வதி லிங்கம்
716 பாரதி லிங்கம்
717 பாராயண லிங்கம்
718 பாரி லிங்கம்
719 பாரிஜாத லிங்கம்
720 பாயிர லிங்கம்
721 பாலக லிங்கம்
723 பாலா லிங்கம்
723 பாவை லிங்கம்
724 பானு லிங்கம்
725 பாஷான லிங்கம்
726 பாகோட லிங்கம்
727 பாசுபத லிங்கம்
728 பாணிக லிங்கம்
729 பார்த்திப லிங்கம்
730 பாநேமி லிங்கம்
731 பாம்பு லிங்கம்
732 பாழி லிங்கம்
733 பிச்சி லிங்கம்
734 பிச்சை லிங்கம்
735 பிட்டு லிங்கம்
736 பிடரி லிங்கம்
737 பிடாரி லிங்கம்
738 பிடி லிங்கம்
739 பிண்ட லிங்கம்
740 பித்த லிங்கம்
741 பிதா லிங்கம்
742 பிம்ப லிங்கம்
743 பிரகதி லிங்கம்
744 பிரகாச லிங்கம்
745 பிரசன்ன லிங்கம்
746 பிரணவ லிங்கம்
747 பிரதர்சன லிங்கம்
748 பிரபாகர லிங்கம்
749 பிரபு லிங்கம்
750 பிரம்ம லிங்கம்
751 பிரம்பு லிங்கம்
752 பிரமிள லிங்கம்
753 பிராண லிங்கம்
754 பிராசித லிங்கம்
755 பிரிய லிங்கம்
756 பிரேம லிங்கம்
757 பிள்ளை லிங்கம்
758 பிழம்பு லிங்கம்
759 பிறவி லிங்கம்
760 பிறை லிங்கம்
761 பீச லிங்கம்
762 பீட லிங்கம்
763 பீடு லிங்கம்
764 பீத லிங்கம்
765 பீதகார லிங்கம்
766 பீதசார லிங்கம்
767 பீதமணி லிங்கம்
768 பீதாம்பர லிங்கம்
769 பீர லிங்கம்
770 பீம லிங்கம்
771 புகழ் லிங்கம்
772 புங்கவ லிங்கம்
773 புங்கவி லிங்கம்
774 புடக லிங்கம்
775 புண்ணிய லிங்கம்
776 புத்தி லிங்கம்
777 புத்ர லிங்கம்
778 புதிர் லிங்கம்
779 புது லிங்கம்
780 புரட்சி லிங்கம்
781 புரவு லிங்கம்
782 பராண லிங்கம்
783 புரி லிங்கம்
784 புருஷ லிங்கம்
785 புருவ லிங்கம்
786 புலரி லிங்கம்
787 புலி லிங்கம்
788 புவன லிங்கம்
789 புற்று லிங்கம்
790 புற லிங்கம்
791 புன்னை லிங்கம்
792 புனித லிங்கம்
793 புனை லிங்கம்
794 புஜங்க லிங்கம்
795 புஷ்கர லிங்கம்
796 புஷ்ப லிங்கம்
797 பூசனை லிங்கம்
798 பூத லிங்கம்
799 பூதர லிங்கம்
800 பூதி லிங்கம்
801 பூபதி லிங்கம்
802 பூபால லிங்கம்
803 பூதவணி லிங்கம்
804 பூர்ண லிங்கம்
805 பூர்த்தி லிங்கம்
806 பூர்வ லிங்கம்
807 பூரணி லிங்கம்
808 பூமித லிங்கம்
809 பூமுக லிங்கம்
810 பூவிழி லிங்கம்
811 பூலோக லிங்கம்
812 பூஜித லிங்கம்
813 பெண் லிங்கம்
814 பெண்பாக லிங்கம்
815 பெரு லிங்கம்
816 பேரின்ப லிங்கம்
817 பேழை லிங்கம்
818 பைரவி லிங்கம்
819 பொன்னம்பலலிங்கம்
820 பொன்னி லிங்கம்
821 பொருந லிங்கம்
822 பொருப்பு லிங்கம்
823 பொழி லிங்கம்
824 பொய்கை லிங்கம்
825 போக லிங்கம்
826 போதக லிங்கம்
827 போதன லிங்கம்
828 போதி லிங்கம்
829 போற்றி லிங்கம்
830 போனக லிங்கம்
831 பௌதிக லிங்கம்
832 பௌர்ணமி லிங்கம்
833 மகர லிங்கம்
834 மகவு லிங்கம்
835 மகா லிங்கம்
836 மகிழ லிங்கம்
837 மகுட லிங்கம்
838 மகுடி லிங்கம்
839 மகேச லிங்கம்
840 மகேஸ்வர லிங்கம்
841 மங்கள லிங்கம்
842 மஞ்சரி லிங்கம்
843 மஞ்சு லிங்கம்
844 மண லிங்கம்
845 மணி லிங்கம்
846 மதன லிங்கம்
847 மதி லிங்கம்
848 மந்தாரை லிங்கம்
849 மந்திர லிங்கம்
850 மயான லிங்கம்
851 மயூர லிங்கம்
852 மரகத லிங்கம்
853 மருக லிங்கம்
854 மருத லிங்கம்
855 மருது லிங்கம்
856 மலர் லிங்கம்
857 மழலை லிங்கம்
858 மவுலி லிங்கம்
859 மன்னாதி லிங்கம்
860 மனித லிங்கம்
861 மனோ லிங்கம்
862 மலை லிங்கம்
863 மாங்கல்ய லிங்கம்
864 மாசறு லிங்கம்
865 மாசி லிங்கம்
866 மாசிவ லிங்கம்
867 மாட்சி லிங்கம்
868 மாணிக்க லிங்கம்
869 மாதங்கி லிங்கம்
870 மாதவ லிங்கம்
871 மாதவி லிங்கம்
872 மாது லிங்கம்
873 மாதேவி லிங்கம்
874 மாமிச லிங்கம்
875 மாயை லிங்கம்
876 மாலை லிங்கம்
877 மார்க்க லிங்கம்
878 மிசை லிங்கம்
879 மிண்டை லிங்கம்
880 மீளி லிங்கம்
881 மீன லிங்கம்
882 முக்கனீ லிங்கம்
883 முக்தி லிங்கம்
884 முகுந்த லிங்கம்
885 முடி லிங்கம்
886 முத்து லிங்கம்
887 மும்மல லிங்கம்
888 முரசு லிங்கம்
889 முருக லிங்கம்
890 முல்லை லிங்கம்
891 முனி லிங்கம்
892 மூர்த்தி லிங்கம்
893 மூல லிங்கம்
894 மெய் லிங்கம்
895 மேக லிங்கம்
896 மேதினி லிங்கம்
897 மேவி லிங்கம்
898 மேனி லிங்கம்
899 மொழி லிங்கம்
900 மொட்டு லிங்கம்
901 மோட்ச லிங்கம்
902 மோன லிங்கம்
903 மோலி லிங்கம்
904 மௌன லிங்கம்
905 யதி லிங்கம்
906 யாக லிங்கம்
907 யாசக லிங்கம்
908 யாத்திரை லிங்கம்
909 யுக்தி லிங்கம்
910 யுவ லிங்கம்
911 யோக லிங்கம்
912 யோகி லிங்கம்
913 ரகசிய லிங்கம்
914 ரம்ய லிங்கம்
915 ரமண லிங்கம்
916 ரத்தின லிங்கம்
917 ரத லிங்கம்
918 ராக லிங்கம்
919 ராட்சச லிங்கம்
920 ராவண லிங்கம்
921 ராஜ லிங்கம்
922 ரிஷப லிங்கம்
923 ரிஷி லிங்கம்
924 ருத்ர லிங்கம்
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம்
927 லகரி லிங்கம்
928 லாவண்ய லிங்கம்
929 லீலா லிங்கம்
930 லோக லிங்கம்
931 வசந்த லிங்கம்
932 வஞ்சி லிங்கம்
933 வடுக லிங்கம்
934 வர்ம லிங்கம்
935 வர லிங்கம்
936 வருண லிங்கம்
937 வல்லப லிங்கம்
938 வழக்கு லிங்கம்
939 வள்ளுவ லிங்கம்
940 வளர் லிங்கம்
941 வன லிங்கம்
942 வனப்பு லிங்கம்
943 வஜ்ர லிங்கம்
944 வாகை லிங்கம்
945 வாசி லிங்கம்
946 வாணி லிங்கம்
947 வாயு லிங்கம்
948 வார்ப்பு லிங்கம்
949 வாழ்க லிங்கம்
950 வான லிங்கம்
951 வானாதி லிங்கம்
952 வார்சடை லிங்கம்
953 விக்ர லிங்கம்
954 விக்ரம லிங்கம்
955 விகட லிங்கம்
956 விகார லிங்கம்
957 விகிர்த லிங்கம்
958 வசித்ர லிங்கம்
959 விடங்க லிங்கம்
960 வித்தக லிங்கம்
961 விதி லிங்கம்
962 விது லிங்கம்
963 விந்தை லிங்கம்
964 விநாசக லிங்கம்
965 விபீஷ்ண லிங்கம்
966 விபூதி லிங்கம்
967 விமல லிங்கம்
968 வியூக லிங்கம்
969 விருட்சக லிங்கம்
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம்
972 விழி லிங்கம்
973 வினைதீர் லிங்கம்
974 வினோத லிங்கம்
975 விஜய லிங்கம்
976 விஷ்ணு லிங்கம்
977 விஸ்வ லிங்கம்
978 விஸ்வேஸ்வரலிங்கம்
979 வீர லிங்கம்
980 வீணை லிங்கம்
981 வெற்றி லிங்கம்
982 வெற்பு லிங்கம்
983 வெள்ளி லிங்கம்
984 வேங்கட லிங்கம்
985 வேங்கை லிங்கம்
986 வேட்டுவ லிங்கம்
987 வேத லிங்கம்
988 வேதாந்த லிங்கம்
989 வேம்பு லிங்கம்
990 வேழ லிங்கம்
991 வேள்வி லிங்கம்
992 வைகை லிங்கம்
993 வைர லிங்கம்
994 வைத்திய லிங்கம்
995 வைய லிங்கம்
996 ஜடா லிங்கம்
997 ஜதி லிங்கம்
998 ஜல லிங்கம்
999 ஜீவ லிங்கம்
1000 ஜெக லிங்கம்
1001 ஜெய லிங்கம்
1002 ஜென்ம லிங்கம்
1003 ஜோதி லிங்கம்
1004 ஸ்ரீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம்
1006 ஹேம லிங்கம்
1007 ஐஸ்வர்ய லிங்கம்
1008 சுப லிங்கம்

மதுரை அஷ்டமி சப்பரம்

*மதுரை அஷ்டமி சப்பரம்* -இன்று 29.12.18 சனிக்கிழமை அதிகாலை
         
*அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்த லீலை*
*சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலையாக சொல்வதும் உண்டு*
                                                *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்*
                                        Madhurai Astami Chaparam(chariot) on today 29.12.18 early morning

Madhurai Sri Meenkshi #Sundareswarar Temple
-----------------------------------------------------
 புராணவரலாறு

ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.

அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.

அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.

அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.

வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.

எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)

உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான். மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.

அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் நம்ம சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.

அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,

“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி)
அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள  மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து,   தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்

எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர். மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர். யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது. மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது.
--------------------------------------
🌙சொக்கே🌟 நின் தாளே துணை🙏🏻

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்... 

வரும் 23.12.2018 ஆருத்ரா தரிசனம்......🙏🌙🔱 சிவசிவசிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

பிரதோஷம் Pradosham

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.  நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும்,அதன் பெருமைகளும்

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்திலும் ஊடுருவி நிற்பது சதாசிவம் என்ற அருணாச்சலேஸ்வரரே!

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு இருந்து வந்தது;தற்போது நமது பாரத நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் மட்டும் வழக்கத்தில் இருக்கின்றது;தாய்லாந்து,வியட்நாம்,கொரியாவில் வேறு பெயர்களில் சிவலிங்க வழிபாடு இருந்து வருகின்றது;

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும்;200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும்,அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது;தற்போது மிகவும் அருகிக் கொண்டிருக்கின்றது;

தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

சேக்கிழார் மன்றம்,உழவாரப் பணி மன்றங்கள்,திருநாவுக்கரசர் அடியார்கள்,அப்பர் சங்கம்,சுந்தரர் திருப்பணிக் குழு என்ற பெயர்களில் பலவிதமான சிவனடியார்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் பள்ளியறை பூஜையைத் துவங்கிட முயற்சி செய்வது அவசரம்;அவசியம்;

பல சிவாலயங்களில் பள்ளியறையே இல்லை;அதை உடனடியாக கட்டிட முயற்சிப்பது அவசியம்;பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு;

பள்ளியறை பூஜை செய்யும் முறை:

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;அப்படி வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;

ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;

பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;

பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;

திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்;

ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து,அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;

அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு,கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்;

அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்;அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித்தரவேண்டும்;கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்;

கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர,அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்;

அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு,அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்;

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;(ஒரு போதும் பாக்கெட் பால் வாங்கித் தரக் கூடாது என்பதை நினைவிற் கொள்க)

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;

பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.