ஜன கண மன ஹதி மெட்டில் முருகன் பெயரில் எழுத பட்ட பாடல்

ஜன கண மன ஹதி மெட்டில் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களால் முருகன் பெயரில் எழுத பட்ட பாடல் :
சிவ குக குமர பாரசல பதியே!
சீரலை வாயுறை நாதா !
சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்!
திருவே ரகம் உறை கந்தா!
செங்கதிர் நிகர் தணிகாசலம் வந்தா!
செம்பழ முதிர்வன எந்தாய்!
தவமருள் ஆறா தாரா!
தவ முனி வரர் பணி வீரா !
தாதா தருண சுபோதா!
ஜெய ஜெய சங்கர பாலக  மணியே!
தாரக மந்திர வினோதா!
சிவமே சிவமே  சிவமே !
சரவண பவசிவமே !