Kriti on Maha Vishnu

Kriti on Maha Vishnu

The  is a kriti on Maha vishnu composed by Jagadguru Bharathi Theertha swamiji. Just by hearing this itself your mind gets relaxed. Most powerful   as Maha Vishnu will ward off all difficulties.

गरुडगमन तव चरणकमलमिह
मनसि लसतु मम नित्यम्
मनसि लसतु मम नित्यम् ॥
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥
1. जलजनयन विधिनमुचिहरणमुख
विबुधविनुत-पदपद्म -2
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥
2. भुजगशयन भव मदनजनक मम
जननमरण-भयहारी -2
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥
3. शङ्खचक्रधर दुष्टदैत्यहर
सर्वलोक-शरण -2
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥
4. अगणित-गुणगण अशरणशरणद
विदलित-सुररिपुजाल -2
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥
5. भक्तवर्यमिह भूरिकरुणया
पाहि भारतीतीर्थम्-2
मम तापमपाकुरु देव
मम पापमपाकुरु देव ॥

மதுரை அஷ்டமி சப்பரம்

*மதுரை அஷ்டமி சப்பரம்* -இன்று 29.12.18 சனிக்கிழமை அதிகாலை
         
*அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்த லீலை*
*சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலையாக சொல்வதும் உண்டு*
                                                *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்*
                                        Madhurai Astami Chaparam(chariot) on today 29.12.18 early morning

Madhurai Sri Meenkshi #Sundareswarar Temple
-----------------------------------------------------
 புராணவரலாறு

ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.

அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.

அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.

அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.

வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.

எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)

உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான். மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.

அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் நம்ம சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.

அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,

“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி)
அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள  மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து,   தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்

எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர். மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர். யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது. மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது.
--------------------------------------
🌙சொக்கே🌟 நின் தாளே துணை🙏🏻

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்... 

வரும் 23.12.2018 ஆருத்ரா தரிசனம்......🙏🌙🔱 சிவசிவசிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

குசேலோபாக்யானம்

குசேலோபாக்யானம்

இன்று மார்கழி மாதம் முதல் புதன்கிழமை. மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.

ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ணர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..

கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.

" பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?" என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது.

அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.

பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் "குசேலோபாக்யானம்" (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின்  கௌபீனமா?

വൈകുണ്ഠ ഏകാദശി

*വൈകുണ്ഠ ഏകാദശി / സ്വർഗ്ഗവാതിൽ ഏകാദശി*

*ഡിസംബർ 19ന്*

ഏകാദശികളില്‍ പരമപവിത്രമായ സ്ഥാനമാണ് സ്വര്‍ഗ്ഗവാതില്‍ ഏകാദശി അഥവാ വൈകുണ്ഠ ഏകാദശി. ധനുമാസത്തിലെ വെളുത്ത പക്ഷ ഏകാദശിയാണ് വൈകുണ്ഠ ഏകാദശി അഥവാ സ്വർഗവാതിൽ ഏകാദശി എന്നറിയപ്പെടുന്നത്. ധനുമാസ തിരുവാതിരക്ക് മുമ്പുള്ള ഏകാദശി കൂടിയാണിത്.

*ഇഹലോകസുഖവും പരലോകസുഖവും ഫലം*.

ദശമിയും ദ്വാദശിയും ഒരിക്കലൂണ്.
ഏകാദശിനാൾ  പൂർണ്ണ ഉപവാസം അനുഷ്ടിക്കണം. ഭജന, സത്സംഗം, പുണ്യക്ഷേത്രദർശനം ഇവ നടത്തി ദ്വാദശി നാൾ പാരണ കഴിച്ചു വ്രതം അവസാനിപ്പിക്കണം.

വെളുത്തപക്ഷം ഏകാദശിയാണു ഉത്തമം. എല്ലാ മാസവും കൃഷ്ണ-ശുക്ലപക്ങ്ങളിൽ ആചരിക്കപ്പെടുന്നു.

ഗൃഹസ്ഥരായുള്ളവർ ശുക്ലപക്ഷ  ഏകാദശിയും വാനപ്രസ്ഥർ, വിധവകൾ മുതലായവർ ഇരുപക്ഷ ഏകാദശിയും ആണ് ആചരിക്കാറുള്ളത്.

എല്ലാ നിലയിലുള്ളവർക്കും ഏകാദശി വ്രതാനുഷ്ഠാനാം പരമൗഷധമായി വിധിച്ചിട്ടുണ്ട്.

“സംസാരാഖ്യമഹാഘോരദുഃഖിനാം സർവ്വദേഹിനാം ഏകാദശ്യുപവാസോയം നിർമ്മിതം പരമൗഷധം”.

ഭഗവാൻ ശ്രീ കൃഷ്ണൻ സഹപാഠിയായിരുന്ന കുചേലനെ കുബേരനാക്കിയ ദിനമാണു സ്വർഗവാതിൽ അഥവാ വൈകുണ്ഠ ഏകാദശി എന്നും  ഐതിഹ്യമുണ്ട്

പുരാണ കഥകൾ അനുസരിച്ച് ഏകാദശി ഒരു ദേവിയാണ് – ഏകാദശീ ദേവി. ഈ ദേവി വിഷ്ണുവിൽ നിന്നും ഉത്ഭവിച്ചതാണ്.

ബ്രഹ്മദേവൻ സൃഷ്ടിച്ച അസുരനാണ് താലജംഘൻ. അദ്ദേഹത്തിന്‍റെ മകൻ മുരൻ. ഇരുവരും ചന്ദ്രാവതിപുരിയിലായിരുന്നു താമസം. അവർ ഇന്ദ്രലോകം ആക്രമിക്കുകയും ദേവേന്ദ്ര സ്ഥാനം തട്ടിയെടുക്കുകയും ചെയ്തപ്പോൾ ദേവന്മാർ മഹാദേവനെ ശരണം പ്രാപിച്ചു.

മഹാദേവനാവട്ടെ അവരെ വിഷ്ണുവിന്‍റെ അടുത്തേക്ക് അയച്ചു.ദേവന്മാർ വിഷ്ണുവിനോട് സങ്കടം ഉണർത്തിച്ചപ്പോൾ വിഷ്ണുവിൽ നിന്ന് സുന്ദരിയും അതീവ ശക്തിശാലിനിയുമായ ഒരു ദേവി ഉത്ഭവിച്ചു.

അന്ന് ഏകാദശി ദിവസം ആയതുകൊണ്ട് ദേവിക്ക് ഏകാദശി ദേവി എന്ന് പേരിടുകയും ചെയ്തു. ദേവി മുരനെ നേരിടുകയും വധിക്കുകയും ചെയ്തു. വിഷ്ണുവിന് സന്തോഷമായി.

എന്താണ് വരം വേണ്ടത് എന്നു ചോദിച്ചപ്പോൾ സ്വന്തം പേരിൽ ഒരു വ്രതം ഉണ്ടാവണം എന്നും അത് എല്ലാ വ്രതങ്ങളിലും ശ്രേഷ്ഠമായിരിക്കണം എന്നും അത് അനുഷ്ഠിക്കാത്തവർക്ക് കടുത്ത ശിക്ഷ നൽകണമെന്നും ദേവി ആവശ്യപ്പെട്ടു. വിഷ്ണു അത് സമ്മതിച്ചു.

അങ്ങനെയാണ് ഏകാദശി വ്രതം ഉണ്ടായത്. വിഷ്ണുവിൽനിന്നും ഉത്ഭവിച്ച ദേവി മുരനെ കൊന്നതുകൊണ്ടാണ് വിഷ്ണുവിന് മുരാരി എന്ന പേര് ഉണ്ടായത്.

ഗുരുവായൂരില്‍ സ്വർഗവാതിൽ ഏകാദശി വളരെ വിപുലമായും ഭക്തിനിരഭരമായുമാണ് അനുഷ്ഠിക്കുന്നത്.

സ്വർഗവാതിൽ ഏകാദശി ദിവസം തിരുവനന്തപുരം ശ്രീപത്മനാഭസ്വാമി ക്ഷേത്രത്തിൽ ശ്രീകോവിലിനകത്തുളള ഒരു വാതിൽ സ്വർഗവാതിലായി കണക്കാക്കി പ്രത്യേക പൂജകൾ നടക്കും. തിരുവിതാകൂർ രാജകുടുംബാംഗങ്ങളുടെ സാന്നിധ്യത്തിൽ രാത്രി നടക്കുന്ന ശീവേലിയിൽ ഭഗവാനെ ഇറക്കി എഴുന്നളളിക്കുകയും ചെയ്യും.

ഈ ദിവസം വിഷ്ണുക്ഷേത്ര ദർശനം നടത്തുകയും ക്ഷേത്രത്തിലെ ഒരു നടയിലൂടെ കയറി മറ്റൊരു നടയിലൂടെ പുറത്തിറങ്ങുകയും ചെയ്യുന്നതു സ്വർഗത്തിൽ എത്തിയ പുണ്യം ലഭിക്കുമെന്നാണു വിശ്വാസം.

കുരുക്ഷേത്ര യുദ്ധത്തിൽ അർജ്ജുനന്‌ വിഷാദരോഗം അനുഭവപ്പെട്ടപ്പോൾ ഭഗവാൻ കൃഷ്ണൻ ജീവിതത്തിൻറെയും മരണത്തിൻറെയും തത്ത്വശാസ്ത്രം ഭഗവദ്ഗീതയിലൂടെ അർജ്ജുനനെ ഉപദേശിച്ചതും ഈ ദിവസത്തിലാണെന്ന്‌ കരുതുന്നു. അതിനാൽ സ്വർഗ്ഗവാതിൽ ഏകാദശി ദിനത്തെ ഗീതാജയന്തി ഉത്‌സവ ദിനമായും ആഘോഷിക്കുന്നു.

*വ്രതാനുഷ്ഠാനം*

ഏകാദശിയുടെ തലേന്ന്  ഒരിക്കലൂണ് മാത്രം . ഏകാദശി ദിനം പൂർണമായി ഉപവസിക്കണം. അതിനു സാധിക്കാത്തവർ ഒരു നേരം പഴങ്ങള്‍ മാത്രം കഴിക്കുക. എണ്ണ തേച്ചു കുളിക്കരുത്, പകലുറക്കം പാടില്ല. പ്രഭാത സ്നാനത്തിനു ശേഷം ഭഗവാനെ ധ്യാനിക്കുകയും സാധിക്കുമെങ്കില്‍ വിഷ്ണു ക്ഷേത്ര ദർശനം നടത്തി വിഷ്ണുസൂക്തം, ഭാഗ്യസൂക്തം, പുരുഷ സൂക്തം തുടങ്ങിയവ കൊണ്ടുളള അര്‍ച്ചന നടത്തുകയും ചെയ്യുക.
അന്നു മുഴുവൻ അന്യചിന്തകൾക്കൊന്നും ഇടം നൽകാതെ തെളിഞ്ഞ മനസ്സോടെ ഭഗവാനെ പ്രകീർത്തിക്കുന്ന നാമങ്ങൾ ജപിക്കുക. വിഷ്ണുസഹസ്രനാമം ചൊല്ല‌ുന്നത് ഉത്തമം.

കഴുകി വൃത്തിയാക്കിയ വെളുത്ത വസ്ത്രം ധരിക്കുക. ഭാഗവതം, നാരായണീയം ഭഗവദ്ഗീത എന്നീ ഗ്രന്ഥങ്ങൾ പാരായണം ചെയ്യുകയോ ശ്രവിക്കുകയോ ചെയ്യുക. ഭഗവത്ഗീതാജയന്തി ദിനവുമാണ് അന്നേ ദിവസം.

ഏകാദശിയുടെ പിറ്റേന്നു ദ്വാദശി ദിവസം രാവിലെ മലരും തുളസിയിലയും ഇട്ട തീർഥം സേവിച്ചു വ്രതം അവസാനിപ്പിക്കാം. ഇതിന് പാരണ വീടുക എന്ന് പറയും. പാരണ ചെയ്യുമ്പോള്‍ താഴെപ്പറയുന്ന പ്രാര്‍ത്ഥനയോടെ വേണം ചെയ്യാന്‍:

“ഭോക്ഷ്യേഹും പുണ്ഡരീകാക്ഷ! ശരണം മേ ഭവാച്യുത”.

(അല്ലയോ പുണ്ഡരീകാക്ഷനായ ഭഗവാനേ..! ഞാനിതാ പാരണ ചെയ്യുവാന്‍ പോകുന്നു. അങ്ങ് എനിക്ക് ശരണമായ് ഭവിക്കണേ)

വ്രതത്തിന്‍റെ ഫലങ്ങൾ എണ്ണിയാൽ തീരാത്ത അത്രയുമുണ്ട്‌.

വിഷ്ണു പ്രീതിയിലൂടെ സായൂജ്യം ‌ലഭിക്കാൻ‌ ഏറ്റവും ഉത്തമ മാർ‌ഗമാണ് ഏകാദശി വ്രതം. ഏകാഗ്രതയോടും തികഞ്ഞ ഭക്തിയോടു കൂടി വ്രതമനുഷ്ഠിച്ചാൽ മാത്രമേ പൂർണഫലം  ലഭിക്കുകയുളളൂ. .         .                  .         കരിക്കോട്ടമ്മ

The World as 100 People

திருமாலின் திவ்ய நாமங்கள்

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்
தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ:
விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி,
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்

अयनं दक्षिणं रात्रिरुत्तरं तु दिवा भवेत् ।
दैवतं तदहोरात्रं तत्त्रिंशन्मास उच्यते ।।

மனிதர்களின் ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒரு தினமாகும். தக்‌ஷிணாயனமானது இரவாகவும்  உத்தராயனமானது பகலாகவும்  கணக்கிடபடுகின்றது..

तद्दिनस्य उषःकालं चापमासं विदुर्बुधाः।
तस्मात्सर्वप्रयत्नेन चापमासे दिने दिने।।
उषःकाले तु सम्प्राप्ते बोधयित्वा जनार्दनम् ।
समभ्यर्च्य भजेद्विष्णुं जनानां दोषशान्तये ।।भास्करीये

மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலையாகும்.ஆதலால் நமது எல்லா தோஷங்களும் நீங்க அவஶ்யம் இந்த மாதத்தில் ப்ரதி தினமும் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ப்ரபோதனம்( சுப்ரபாதம்) செய்து
பஜிக்க  வேண்டும்..
उषःकाले तु सम्प्राप्ते अर्चयित्वा जनार्दनम् ।
उपचारैः षोडशभिर्मुद्गान्नं च निवेदयेत् ।।
ब्रह्माण्डपुराणे

விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஷோடஶோபசார பூஜை செய்து வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும் ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது..

उषःकाले तु सम्प्राप्ते प्रत्यूषे स्नानमाचरेत् ।
अर्चयेच्च जगन्नाथं यावत्सूर्योदयात्पुरा ।।आदित्यपुराणे।।

விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சூர்யோதயத்திற்கு முன்பு ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்..

ஸ்நானம் செய்து ஸந்த்யாவந்தனம் தானே செய்ய வேண்டும்?
ஆம் ஆனால் மார்கழி மாதத்திற்கு விதி விலக்கு உண்டு..
ततःप्रभातसमये अर्घ्यं प्रक्षिप्य वै द्विजः ।
गायत्रीं च ततो जप्त्वा उपतिष्ठेत भास्करम् ।।
आदित्य पुराणे

காலையில் ஸ்நானம் செய்து அர்க்யப்ரதானம் வரை செய்து பிறகு சூர்யோதயத்திற்கு முன்பு பூஜையை முடித்து பிறகு காயத்ரீ ஜபத்தை செய்து சூர்யோதயத்திற்கு பிறகு உபஸ்தானம் செய்ய வேண்டும்..( சில  ஶிஷ்டர்கள் பூஜை முடித்தபிறகே அர்க்யப்ரதானம் செய்ய சொல்கின்றனர்)

விஷ்ணுவை மட்டும் தான் பூஜிக்க வேண்டுமா?? ஶிவனையும் பூஜிக்கலாமா??
அவஶ்யம் பூஜிக்கலாம்.

चापराशौ स्थिते सूर्ये उषःकाले दिने दिने ।
अभिषेकं ततः कुर्याद्रौद्रमन्त्रेण रुद्रवित् ।।
अर्कपुष्पैश्च बिल्वैश्च पूजयेच्च महेश्वरम् ।
नैवेद्यं च ततः कुर्यात् लोक संहार शान्तये।।
शिव पुराणे।।

மார்கழி மாதத்தில் ஸ்ரீ ருத்ரப்ரஶ்னத்தை சொல்லி ஸ்ரீ பரமேஶ்வரனுக்கு அபிஷேகம் செய்து , எருக்கம் பூ மற்றும் பில்வங்களால் அர்ச்சனை செய்து,
நிவேதனம் செய்தால் லோகத்தில் ஏற்படும் எல்லா அழிவுகளும் நீங்கும்....

தனுர்மாஸ பூஜையினால் என்ன லாபம்..???
உண்டே!!!!

कोदण्डस्थे सवितरि प्रत्यूषे पूजयेद्धरेः ।
सहस्राब्दार्चनफलं दिनेनैकेन लभ्यते ।।भागवते

மார்கழி மாதம் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை  ஒரு நாள் பூஜித்தால், ஆயிரம் ஆண்டு பூஜித்த பலன் ஏற்படும். நமக்கு ஓர் அரிய வாய்ப்பை ஶாஸ்த்ரம் கொடுக்கின்றது ஒரு நாள் பூஜித்தாலே ஆயிரம் ஆண்டு பூஜித்த பலனாகில் , இம்மாதம் முழுவதும் உஷ: கால( விடியற்காலை) பூஜையை செய்து பகவத் அனுக்ரஹத்திற்கு பாத்திர்களாக ஆவோம்.

പ്രളയകാലത്തെ ശബരിമല യാത്രയുടെ ഓർമയിൽ തന്ത്രി

ഭഗവാനേ, കാത്തു കൊള്ളണേ...: പ്രളയകാലത്തെ ശബരിമല യാത്രയുടെ ഓർമയിൽ തന്ത്രി

ശബരിമല∙ ഈ നൂറ്റാണ്ടിലെ ഏറ്റവും വലിയ പ്രളയത്തിനിടെ പ്രതിസന്ധികളെ തരണം ചെയ്ത് കൊടുംവനത്തിലൂടെ നിറപുത്തരി, പൂജകൾക്കായി അയ്യപ്പ സന്നിധിയിലേക്കുള്ള യാത്ര തന്ത്രി കണ്ഠരര് മഹേഷ് മോഹനരർക്കു ജീവിതത്തിലെ മറക്കാനാവാത്ത അനുഭവമാണ്. തുള്ളിക്കൊരു കുടം കണക്കെ തിമർത്തുപെയ്യുന്ന മഴ. പാദത്തെ പറിച്ചുകൊണ്ടുപോകും പോലെ കുത്തിയൊലിച്ചു വരുന്ന മലവെള്ളം. വഴിവെട്ടിത്തെളിച്ച ഉൾവനത്തിലൂടെ നടന്നു നീങ്ങുമ്പോൾ ഇടയ്ക്കിടെ മുഴങ്ങുന്ന കാട്ടാനകളുടെ ചിഹ്നംവിളി... അയ്യപ്പസന്നിധിയിലേക്കുള്ള യാത്രയെക്കുറിച്ച് തന്ത്രി കണ്ഠരര് മഹേഷ് മോഹനരര് പറയുന്നു.

നട തുറക്കുന്നതിനു സന്നിധാനത്തേക്കു പോകാനായി പരികർമി മനു നമ്പൂതിരി, മേൽശാന്തിയുടെ മകൻ വിഷ്ണു നമ്പൂതിരി എന്നിവരോടൊപ്പം ഓഗസ്റ്റ് 14ന് രാവിലെ താഴമൺ മഠത്തിൽ നിന്നിറങ്ങി. ആനത്തോട് ഡാം തുറന്നുവിട്ടതിനാൽ പമ്പാനദി കരകവിഞ്ഞ് ഒഴുകുകയാണെന്നും ഒരുവിധത്തിലും ത്രിവേണിയിൽ മറുകര കടക്കാൻ കഴിയില്ലെന്നും നിലയ്ക്കൽ എത്തിയപ്പോഴാണ് അറിഞ്ഞത്. ദേവസ്വം ബോർഡ് പ്രസിഡന്റും വനപാലകരുമായി ചർച്ച നടത്തി. വണ്ടിപ്പെരിയാർ, പുല്ലുമേട് വഴി കാട്ടിലൂടെ നടന്നുപോകാൻ തീരുമാനം എടുത്തപ്പോൾ സമയം രണ്ടു കഴിഞ്ഞു.
മുണ്ടക്കയം, പീരുമേട് വഴി വണ്ടിപ്പെരിയാറിൽ എത്തുമ്പോൾ ആശങ്കയായിരുന്നു. റോഡ് വെള്ളത്തിൽ മുങ്ങാൻ പോകുന്നതായി പലയിടത്തുനിന്നും ഫോൺ വന്നു. ഭഗവാനേ, കാത്തു കൊള്ളണേ എന്ന പ്രാർഥനയായിരുന്നു പിന്നെ. വണ്ടിപ്പെരിയാർ വഴി വള്ളക്കടവിൽ എത്തും വരെ വെള്ളത്തിന്റെ ത‌ടസ്സം ഉണ്ടായില്ല. വള്ളക്കടവിൽനിന്നു കോഴിക്കാനം വഴി പുല്ലുമേടുവരെ വനപാലകരുടെ ജീപ്പിലായിരുന്നു യാത്ര. പുല്ലുമേട്ടിൽ എത്തിയപ്പോൾ വൈകിട്ട് ഏഴുമണിയായി. കൂരിരുട്ട്. കയ്യിലുള്ള മൊബൈലിന്റെ  വെളിച്ചമാണ് ഏക ആശ്രയം. തൊട്ടുമുന്നിൽ നിൽക്കുന്നവരെ പോലും കാണാൻ കഴിയാത്ത വിധത്തിലുള്ള കോടമഞ്ഞ്.

പ്രളയത്തിൽ തകർന്ന പമ്പയും പരിസരവും.
കടുവയുടെയും കാട്ടുപോത്തിന്റെയും  മുരൾച്ച. ഇവിടെ നിൽക്കുന്നതുതന്നെ സുരക്ഷിതമല്ലെന്ന വനപാലകരുടെ മുന്നറിയിപ്പ്. സൗകര്യങ്ങൾ ഒന്നുമില്ലെങ്കിലും  പുല്ലുമേട്ടിലെ വനംവകുപ്പ് കെട്ടിടത്തിൽ തങ്ങാൻ അവരുടെ നിർദേശം. രണ്ടു മുറിയിലായി ആകെയുള്ളത് അഞ്ച് കസേരകൾ. അയ്യപ്പനെ പൂജിക്കാനുള്ള നെൽക്കറ്റയുമായി തന്ത്രിയും പരികർമികളും ഒപ്പമുണ്ടായിരുന്ന വനപാലകരും കുത്തിയിരുന്നു നേരം വെളുപ്പിച്ചു. പ്രഭാതകർമങ്ങൾക്കു ശേഷം രാവിലെ 7.30ന് പുല്ലുമേട്ടിൽനിന്നു സന്നിധാനത്തേക്കു നടക്കാൻ തുടങ്ങി. അപ്പോൾ തൊട്ടടുത്ത പുല്ലുമേടിന്റെ ചരുവിൽ കാട്ടുപോത്തുകളുടെ കൂട്ടം. ശബ്ദം ഉണ്ടാക്കാതെ വേഗം നടന്നു. അധികം പോയില്ല. അപ്പോഴേക്കും അപ്പുറത്തായി കാട്ടാനക്കൂട്ടം മേഞ്ഞുനടക്കുന്നു. നാവിൽ അയ്യപ്പമന്ത്രവും കയ്യിൽ നിറപുത്തരിക്കുള്ള നെൽക്കതിരുമായി ചുവടുകൾക്കു വേഗം കൂട്ടി
പ്രളയത്തിൽ തകർന്ന പമ്പയും പരിസരവും.
അപ്പോഴും മഴയുടെ ശക്തി കുറഞ്ഞിട്ടില്ല. നടവഴിയിലൂടെ  മലവെള്ളപ്പാച്ചിലാണ്. ചവിട്ടുമ്പോൾ കാൽതെന്നിപ്പോകുന്നു. ബാലൻസ് കിട്ടുന്നില്ല. മുന്നിൽ കാടുവെട്ടി വഴിതെളിച്ച് രണ്ടുപേർ. അവർക്കു പിന്നാലെയായിരുന്നു നടന്നത്. ശക്തമായ മഴയായിട്ടും അട്ട കാലിൽനിന്നു പിടിവിടുന്നില്ല.. ഉപ്പിട്ട് അവയെ തുരത്തും. പക്ഷേ, മഴയിൽ ഉപ്പ് വേഗം അലിയുന്നതിനാൽ അട്ട വീണ്ടും കടിക്കും. കഷ്ടതകൾ ഏറെയുണ്ടെങ്കിലും അതൊന്നും മനസ്സിനെ അലട്ടിയില്ല. എങ്ങനെയും അയ്യപ്പ സന്നിധിയിൽ എത്തുക എന്ന ചിന്ത മാത്രമായിരുന്നു.
ഒഴുകട്ടെ, വഴിതെറ്റാതെ: മഹാപ്രളയത്തിൽ തകർന്ന പമ്പ ത്രിവേണിയുടെയും പരിസരത്തിന്റെയും ആകാശക്കാഴ്ച. ഗതിമാറി ഒഴുകിയ പമ്പാനദിയെ ചിറകെട്ടി തടഞ്ഞ് കക്കിയാറിൽ നിന്നുള്ള വെള്ളത്തോടൊപ്പം പൂർവസ്ഥിതിയിൽ വിടാനുള്ള പണികൾ നടക്കുന്നു. മണ്ണിനടിയിൽ നിന്നു വീണ്ടെടുത്ത ത്രിവേണി പാലവും കാണാം.  ചുവപ്പ് മേൽക്കൂരയുള്ളത് അവശേഷിക്കുന്ന ശുചിമുറികൾ. അതിനു മുൻപിലായിരുന്നു ഒലിച്ചു പോയ രാമമൂർത്തി മണ്ഡപം. ഹിൽടോപ് പാർക്കിങ് ഗ്രൗണ്ടിനു ഭീഷണിയായി നദീ തീരം ഇടിഞ്ഞതും കാണാം.                     

നടന്നുനടന്ന് 10.30ന് സന്നിധാനത്തിൽ എത്തി. നെൽക്കതിരുകൾ അയ്യപ്പനു സമർപ്പിച്ചു. കുളി കഴിഞ്ഞ് 11 മണിയോടെ കലശപൂജ നടത്തി. യഥാസമയത്തു തന്നെ 25 കലശാഭിഷേകത്തോടെ ഉച്ചപൂജ കഴിച്ചു. ഈ സമയം നാടുമുഴുവൻ പ്രളയത്തിൽ മുങ്ങിയതിനാൽ നിറപുത്തരി പൂജ കഴിഞ്ഞിട്ടും സന്നിധാനത്തിൽ തങ്ങി. അതിനാൽ ചിങ്ങമാസ പൂജ കൂടി കഴിക്കാൻ അവസരം കിട്ടി. ചിങ്ങമാസ പൂജ കഴിഞ്ഞ് നട അടച്ചപ്പോഴും പമ്പയിലെ ജലനിരപ്പ് കുറഞ്ഞിട്ടില്ല. പുല്ലുമേട് വഴിയായിരുന്നു മടക്കവും. തുണയായി അയ്യപ്പ ഭഗവാന്റെ അനുഗ്രഹം ഒപ്പമുണ്ടായിരുന്നു..
കടപ്പാട്

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்குஎவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம்எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும். -

*நன்றி:"அனுஷ நக்ஷத்ர உற்சவம்"*

சமித்து குச்சிகளும் பலன்களும்

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.
ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன. சமித்து குச்சிகளும் பலன்களும்:
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
வில்வக்குச்சி : செல்வம் சேரும்
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
அத்திக்குச்சி : மக்கட்பேறு.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
அரசங்குச்சி : அரசாங்க நன்மை
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
வன்னிக்குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
அருகம்புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
புரசங்குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
ஆலங்குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

உலகநாதன் பாடிய உலகநீதி

உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
பாடல் 01
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 02
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 03
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 04
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 05
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாட்டு 06
வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார்கூ லியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒருவள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
பாடல் 07
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 08
சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 09
மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச்? சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானே
பாடல் 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே

உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்

உலகநாதன் பாடிய உலகநீதி

உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
பாடல் 01
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 02
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 03
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 04
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 05
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாட்டு 06
வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார்கூ லியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒருவள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
பாடல் 07
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 08
சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 09
மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச்? சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானே
பாடல் 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே

உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்

Sabarimala, Women Entry and Argument by Mr. Parasaran

Brilliant submissions by Sr. Advocate Shri K Parasaran today before the Hon’ble Supreme Court in Sabarimala matter 
(Source :People for Dharma @People4Dharma)

1. Arguments in the  Petition resume. Mr. Parasaran now argues for the Nair Service Society.
2. Mr. Parasaran submits that Kerala is an educated society
3. Mr. Parasaran submits that 96% of the women in Kerala are educated. They are independent. It is a matrilineal society. Therefore to assume that the practice of the  Temple is based on patriarchy is fundamentally incorrect
4. Mr. Parasaran submits that the practice of the  Temple is not comparable to Sati. In fact, Sati itself has not connection to the Hindu faith.
5. Mr. Parasaran cites the examples of the wives of Dasaratha and Kunti to prove that they did not commit Sati after their husbands' death.
6. Therefore Mr. Parasaran submits that we should not approach the issue of  with notions of patriarchy
7. Mr. Parasaran says that a right question will lead to the right answer, a wrong question will lead to the wrong answer.
8. Mr. Parasaran submits that if a person asks "can I smoke when I pray?" he will get a slap. But if he asks "can I pray as I smoke?" he will be appreciated.
9. Therefore, Mr. Parasaran says the right questions must be asked in this case for the Court to get the right answers.
10. Mr. Parasaran further submits that in this case he has to be even more careful and prepared because he is answerable not just to the Lordships but also the Lord above.
11. Mr. Parasaran is now reading out portions from the Shirur Mutt decision of the Supreme Court.
12. Mr. Parasaran submits that even democracies, especially democracies, must protect religion and tradition.
13. Mr. Parasaran submits that Hindu religion respects merit and wisdom wherever it comes from. He says for neeti, it is still Vidura neeti which is cited. That is the greatness of the faith.
14. Mr. Parasaran submits that while the court must listen to activist voices, it must equally listen to voices which seek to protect tradition.
15. Mr. Parasaran submits that the Legislature is Brahma, Executive is Vishnu and Shiva is judiciary because only Shiva's ardhanarishwara form epifies Article 14, equal treatment of both sexes.
16. Mr. Parasaran submits that Shiva is no Brahmachari, but even when his meditative state was sought to be disturbed by Kama Deva, he was reduced to ash because he failed to respect that state of Shiva.
17. Mr. Parasaran submits that we must not proceed with the presumption that the ancients knew nothing and that we know better in all aspects of life. 
18. Mr. Parasaran that Lord Ayyappa's character as a Naishtika Brahmachari is protected by the Constitution. 
19. Mr. Parasaran is placing reliance on the judgment of the Court in Tilkayat Govindaji Maharaj (1964).
20. Mr. Parasaran refutes the argument of the Petitioner that some women may die before they reach the age of 50, Mr. Parasaran says that a person carries her or his fate with him. That's not a legal consideration to reverse the tradition
21. Mr. Parasaran points out that there are thousands of ppl who register for Padi Pooja at , the consequence being that the pooja will be conducted in their name only long after their deaths.
22. Mr. Parasaran therefore submits that using death as an argument to upset the tradition is neither here nor there.
23. Mr. Parasaran submits that the basis of the practice is the celibate nature of the Deity, not misogyny. Devotees who visit the Temple too are expected to observe celibacy in letter and spirit. Hence, during the journey, company of women must be avoided.
24. Mr. Parasaran is reading out portions from the Sundarakanda of the Ramayana to explain the concept of Naishtika Brahmacharya.
25. Mr. Parasaran submits that Lord Ayyappa is a yogi. To define who a Yogi is, Mr. Parasaran is quoting Adi Sankara.
26. Mr. Parasaran submits that misogyny is not supported by Hindu Shastras nor is chastity the sole obligation of the woman. In fact, chastity is a greater obligation on the man and he is duty bound under the Shastras to give a pride of place to the woman
27. Mr. Parasaran submits that the practice in Sabarimala by no stretch of imagination is informed by misogyny. The only consideration is the nature of the Deity.
28. Mr. Parasaran now proceeds to address Article 25.
29. Mr. Parasaran submits that Article 25(2)(b) applies only to social reform, it still does not apply to matters of religion covered by Article 26 (b).
30. Justice Chandrachud wonders if Article 25(2)(b) applies to only Hindu institutions. Mr. Parasaran responds that the practice sought to be addressed by the said Article is peculiar only to Hindu institutions. 
32. Mr. Parasaran resumes submissions post lunch. Mr. Parasaran submits that women do not fall under the protection of Article 25(2)
33. Justice Nariman asks- will not scheduled caste women be protected by Article 25(2)? Mr. Parasaran disagrees and says 25(2) treats the community as a class, not on the basis of gender.
34. Mr. Parasaran submits that even Article 15 does not apply to religious institutions which is evident from the language of the Article itself. This was a conscious exclusion since an amendment to include religious institutions was rejected.
35. Justice Chandrachud observes that perhaps Article 25(2) may not apply to the rule under challenge. But asks what provision acts as a limitation on the rights of religious denominations under Article 26.
36. Mr. Parasaran submits that Article 25(2) deals only with secular aspects and right of entry of classes or sections. It does not therefore apply to religious aspects or right of entry based on gender.
37. The CJI asks Mr. Parasaran to shed light on the Constituent Assembly debates on the relevant Articles of the Constitution. Mr. Parasaran is now walking the Court through the debates.
38. Justice Nariman asks - "Therefore Mr. Parasaran, are you saying that the core object of Article 25(2)(b) is connected to the object of Article 17?" Mr. Parasaran answers in the affirmative.
39. Justice Nariman asks - "why do we need two provisions for the same object?" Mr. Parasaran submits that while Article 17 applies generally, Article 25(2) applies specifically to Temples.
40. Mr. Parasaran further submits that Article 25(2) reiterates the object of Article 17 in the specific context of Temples and Hindus to send a loud and clear message.
41. Mr. Parasaran submits that if the intention of the Constituent Assembly was to include religion in Article 15, they would have.
42. Justice Nariman agrees with Mr. Parasaran's interpretation of Articles 15(2) and 25(2)
43. Justice Nariman agrees that the object of Article 25(2) and Article 17 are the same i.e. To address caste based untouchability and not gender.
44. Mr. Parasaran says that he does not even need to make his case under Article 26 because he has a solid case under Article 25 itself.
45. Justice Nariman says - "assume that we agree with your submissions, then pls explain to us why can't the state fall back on 25(2) citing religious reform? Also what about the rights of women under Article 25(1)?“
46. Mr Parasaran submits that the present case does not involve a social issue but a religious issue. By using 25(2), u will reform a religion out of its identity.
47. Justice Nariman agrees with the submission of Mr. Parasaran on the inapplicability of Article 25(2) to the issue at hand
48. Mr. Parasaran is now walking the Court through judgements on rights of religious denominations.
49. Mr. Parasaran submits that by abolishing the practice, the very character of the religious institution will be irreparably altered which affects the rights of devotees under Article 25(1).
50. Mr. Parasaran digresses and submits that Constitutional law is his first love and that it is his privilege to argue in this matter when he has otherwise stopped taking up matters.
51. Mr. Parasaran is placing reliance on the Jantia Hills District case.
52. The citation of the judgement is 2006(4) SCC 748
53. Mr. Parasaran is citing the creation of another heaven for Trishanku by Vishwamitra as an example of the consequence of over activism. And submits that the Petition at hand is a case in point.
54. Mr. Parasaran is now walking the Bench through the Travancore Cochin Hindu Religious Institutions Act, 1951.
55. Mr. Parasaran is citing Section 15A(1) of the 1951 Act which deals with duties of the Travancore Devaswom Board.
56. Mr. Parasaran points out that the said provision requires the Board to observe and maintain the practices of Temples under its administration.
57. Mr. Parasaran is now going through the Constituent Assembly debates to show the history of Articles 14, 15 & 25.
58. Mr. Parasaran is reading portions of the debates which relate to Article 17, which clearly show that the Article deals only with caste-based untouchability.
59. Mr. Parasaran is reading out extracts from the Interim Report on Fundamental Rights with respect to Articles 15, 17 and 25(2)(b).
60. Mr. Parasaran specifically shows the rejection of the amendment of Article 15 by the Constituent Assembly with respect to inclusion of religious places.
61. Mr. Parasaran is reading out portions from debate of November 29,1948 to support his position on Article 17 that it relates only to religion and caste based untouchability
62. Mr. Parasaran submits that even if Article 25(2) applies to women, it is only with respect to social issues but not religious issues.
63. Mr. Parasaran further submits that Article 25(2)(b) is at best an enabling provision for the Legislature, it doesn't enable the judiciary.
64. Mr. Parasaran submits that there are several other famous Ayyappa Temples in Kerala itself which allow entry of women without age restrictions. Therefore, the  Temple is not a case of discrimination.
65. Mr. Parasaran is thanking the Bench for a patient hearing.He has concluded his submissions.

What an argument! Simply brilliant. It brings out mainly the limitations of article 25(2)(b). He argues that this article prevents the practice of discrimination and untouchabilty based on religion and caste. It does not deal with discrimination based on gender. It deals with only social issues and not with religious issues

பூர்ண சந்திர க்ரஹணம் Total Lunar Eclipse

*🌘POORNA CHANDRA GRAHANA /TOTAL LUNAR ECLIPSE ON MIDNIGHT OF 27th JULY 2018*

*RULES AND OBSERVANCES AS PER SANATANA DHARMA SHASTRA📚*

Namaskaram. A Poorna Chandra Grahana (total lunar eclipse) is occurring on midnight of *27th July 2018* which will be visible in most parts of India and in different countries abroad. An eclipse has a very high significance in Hindu Dharma Shastra. Anything you do during Grahana/Eclipse multiplies by many folds. A good deed you do will multiply by many times. And Dharma Shastra says this is the best time to earn and multiply your Punya (merits) in your spiritual karmic account. Our Vedic Rishis have clearly layed out the rules and observances which we have to follow during Grahana/Eclipses. *Veda Ghosham* a *Center for learning Vedas, Nithyakarma and Dharma Shastra* describes these rules in minute details for you. These are *Snana* (Bath beginning of eclipse), *Mantra Japa* (mantra chanting), *Tarpana* (oblations to ancestors) and *Dana* (Charity) and again a complete *Snana* / bath at the end of eclipse.

As per Dharma Shastras, during Chandra Grahana (Lunar Eclipse) perfoming Mantra Japa  (repetition of mantras) will fetch you immense benefits. Dharma Shastra mentions 1 japa/jap of a mantra you do in Grahana period will be equal to chanting the mantra 1,00,000 times. 1 time = 1,00,000 times. For all people who have undergone upanayana/janeu/munj, since they have been given Gayatri mantra upadesham/updesh at time of upanayana sanskar, they should use this time for japa (repetition) of Gayatri Mantra. For all others including women, if your Guru has given you upadesham/updesh of any other moola mantra, you should repeat it as much as possible. If no particular upadesham/updesh is given then you can chant “Om Namaha Shivaya” or “Om Vishnave namaha” or “Om Narayanaya Namaha” or any other mantra of your Ishta devata/Kul devata (the god you adore/your family god), or stotras or Sahasranamas etc and then after Japa offer tarpana (offering til and water to ancestors, only if you don’t have your father) and Dana (charity/donation) which will fetch punya (merit) equal to 1,00,000 times. Grahana is a good time to attain Mantra Siddhi and perform Purascharana.

I am writing down in detail what you should do on midnight 27th July 2018, so that you won’t have any doubt in performing the anushtanas (rituals) and thus obtaining the phal/merits of all the rituals as prescribed by our Dharma Shastras by our Vedic Rishis.

The *longest* Poorna *Chandra Grahana* (Lunar eclipse) of *21st century occurs on 27th July 2018* in the midnight which will last for a total duration of 03 hours and 54 minutes. A huge time to attain Siddhi of a mantra.  The timing of onset of Grahana in India, across all places/cities is *11:54pm* on the midnight of 27th July 2018 which is Friday night and it will get over at *03:48am* on 28th July 2018 which is Saturday early morning. People who stay abroad which is in London, Sri lanka, Pakistan, Nepal, Malaysia, Indonesia, Abu Dhabi, Australia and Singapore where this eclipse will be visible and hence all the mentioned rituals would be applicable. You may please download the drikpanchang app on your phone or log on to www.drikpanchang.com and you need to go to settings and set your city name. Once you have done it you will get the time of onset and end of the Eclipse in your cities when you click the tab Hindu calendar.

During Chandra Grahana all of us will get an impurity which is also called as Asoucham/Theetu/Sutak/Ved which is 9 hours before the Prahar/Yamam in which the Grahana occurs. So from this time, that is 9 hours before, from the Prahar/Yamam of Grahana you should not eat anything, and you should remain fasting till the Grahana ends in your city. For the elderly, sick, children and pregnant women there is a relaxation given by our Rishis, that they can start their fast little late than the others as they cannot stay fasting for long hours. The fasting start time for children, elderly, sick and pregnant women will be 3 hours before the Prahar/Yamam in which the Grahana starts. The general Asoucham/Theetu/Sutak for all, except children, elderly, sick and pregnant women starts from 12:30pm afternoon of 27th July 2018 (Friday) and the Asoucham/Theetu/Sutak for children, elderly, sick and pregnant women starts from 7:00pm on 27th July 2018 (Friday). This means that all people (except children, elderly, sick and pregnant women) should finish eating your food before 12:30pm on 27th July 2018, after this no meal should be cooked or eaten till next day morning breakfast on 28th July 2018. Children, elderly, sick and pregnant women should finish eating maximum by 07:00pm on 27th July 2018 and should have the next meal on 28th July 2018 after Grahana is over. On 27th July 2018 no cooking should be done after 12:30pm in the afternoon. The kitchen should be closed and should be opened for cooking only next day morning on 28th July 2018 after 4:30am. All food cooked before the impurity/Asouch/Sutak/Theetu start period should be discarded and should not be consumed. No stove should be lit to cook anything (no tea/coffee too). For feeding children, elderly, sick and pregnant, the already cooked food which is before 12:30pm in the afternoon should be given (it can be kept in hot case). Milk/Tea/Coffee can be kept in a flask and given to these special category of people only till 7:00pm on 27th July 2018. Next day morning fresh food should be cooked and had and no leftover food from previous day cooking and food kept in fridge should be had. All has to be thrown out, not to be given to anyone.

Now the question is what about certain food items which we keep for days of months. Like pickle, Ghee, butter, curds, milk, rice, atta, dals etc. On these items you should put 2-3 Dharba grass/kusha/tulsi to protect it from the negative effects of Grahana and you can use them, and they need not be thrown.  This same Dharba/Kusha/tulsi should be used for covering the food items which has been kept for children/elderly/sick/pregnant as they will consume food later on that day which is before 7:00pm on 27th July 2018. So in a nutshell, in my example, healthy adults should not consume food from 12:30pm on 27th July 2018 and children, sick, pregnant and elderly should not consume food after 7:00pm till end of Grahana on 28th July 2018 which is at 3:48am. You should cover all long term food items with Dharba/Kusha/tulsi to prevent harmful radiation from the Grahana entering these items. Even drinking water 2-3 blades of Dharba/Kusha/tulsi should be put. During Grahana period even water should not be drunk.

As soon as the Grahana starts at 11:54pm in the night of 27th July 2018 all should have a head bath and during the bath each person should chant the *Chandra Grahana Peeda Parihara Mantras (Protection mantras from ill effects of Grahana)*. The mantras are as below which should be chanting while taking a bath.

*|| चन्द्रग्रहण पीडा परिहारा मन्त्रः ||*

योऽसौ वज्रधरो देव आदित्यानां प्रभुर्मतः ।
सहस्रनयनश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।।
मुखं यस्सर्व देवानां सप्तर्चिरमितद्युति : ।
चन्द्रोपरागसंभूतामग्नि: पीडां व्यपोहतु ।।
यः कर्मसाक्षी लोकानां यमो महिषवाहन: ।
चन्द्रसूर्योपरागोत्थां ग्रहपीडां व्यपोहतु ।।
रक्षोगणाधिपस्साक्षात् प्रलयानिलस्सन्निभः ।
करालो निरृतिश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।।
नागपाशधरो देवो नित्यं मकर वाहनः ।
सालिलाधिपतिश्चन्द्र ग्रहपीडां व्यपोहतु ।।
प्राणरूपोहि लोकानां वायु: कृष्णमृगप्रिय: ।
चन्द्रोपरागसंभूतां ग्रहपीडां व्यपोहतु ।।
योऽसौ निधिपतिर्देव: खड्गशूलधरो वर: ।
चन्द्रोपरागसंभूतां कलुषं मे व्यपोहतु ।।
योऽसौ शूलधरो रुद्रश्शड्करौ वृषवाहन: ।
चन्द्रोपरागजं दोषं विनाशयतु सर्वदा ।।

*||Chandra Grahana Peeda Parihara Mantra ||*

Yosou vajradharo deva aadityanam prabhurmataha I
Sahasra nayanaschandra-graha peedam vyapohatu II
Mukham yassarvadevanam saptarchiramitadyutihi I
Chandroparaga sambhootam agni peedam vyapohatu II
Yah karma saakshi lokaanam yamo mahisha vaahanaha I
Chandra suryoparaagothaam graha peedam vyapohatu II
Rakshoganaadhipa saakshaat pralayanila sannibha I
Karaalo nirutishchandra grahapeedan vyapohatu  II
Naga pashadharo devo nityam makaravahanaha |
Saliladhipatish-Chandra grahapeedam vyapohatu II
Pranaroopohi lokaanam vayu Krishna mrugapriyaha I
Chandroparaga sambhootam grahapeedam vyapohatu II
Yosou nidhipatir devaha kadgashooladharo varaha I
Chandroparagasambhootam kalusham me vyapohatu II
Yosou shooladharo rudra-shankaro vrushavahanaha I
Chandroparagajam dosham vinashyatu sarvada II

*||சந்திர கிரஹண  பீடா பரிஹார   மந்த்ரம்||*

யோஸௌ வஜ்ரதரோ தேவ ஆதித்யாநாம் ப்ரபூர்மதஹா |
சஹஸ்ரநயனஸ்ச்சந்திர கிருஹபீடாம் வ்யபோஹது ||
முகம் யஸர்வ தேவானாம் ஸப்தர்ச்சிற   மிதத்துயுதிஹி |
சந்த்ரோரபராக ஸம்பூதாம அக்னி : பீடாம் வ்யபோஹது ||
 யஹ கர்ம சாக்ஷி லோகாநாம் யமோ மஹிஷவாஹனஹ |
சந்த்ர  சூர்யோபராகோத்தாம் கிருஹ பீடாம் வ்யபோஹது ||
 ரஃஷோ கணாதி பஸ்சாஃஷாத் பிரளயானில ஸந்நிபஹ |
கராலோ நிர்ருதிஷ் சந்த்ர கிருஹ பீடாம் வ்யபோஹது ||
நாகபாஷதரோ தேவோ நித்யம் மகர வாஹனஹ  |
சலிலாதிபதிஷ்சந்திர கிருஹ பீடாம் வ்யபோஹது ||
ப்ராண ருபோஹி லோகாநாம் வாயுஹு கிருஷ்ணம்ருகப்ரியஹா |
சந்த்ரோபராக ஸம்பூதாம்  கிருஹ பீடாம் வ்யபோஹது  ||
யோஸௌ நிதிபதிற்தேவஹ கட்கஷூல்தரோ வரஹ  |
சந்த்ரோபராக ஸம்பூதாம் கலுஷம் மே வ்யபோஹது  ||
யோஸௌ ஷூலதரோ  ருத்ர ஷங்கரோ வ்ருஷ வாஹனஹ  |
சந்த்ரோபாரங்கஜம் தோஷம் வினாஷயது ஸர்வதா ||

You can also see these mantras on my *www.facebook.com/vedaghosham* page post on this eclipse. After bath quickly change to dry clothes (wear dhoti/panchakaccham and Uttareeya/angavastra/uparna for men/boys and Sari for women), sit on a mat and start Mantra japa as highlighted earlier. Each Japa Phal/Punya will get multiplied by 1,00,000 times here. The people who have their Janma Nakshtra (birth star) as *Shravana* (Thiruvonam), *Uttarashada* (Uttaradam) are severly affection by this Grahana. Others who are partially affected by this Grahana are people whose Nakshatra is *Rohini, Hastam, Krithika* (Karthigai), *Uttaraphalguni* (Uttiram), *Poorvaphalguni* (Pooradam) and *Dhanishta* (Avittam).  So all these people born in these stars should, after their 1st bath at start of Grahana should change to dry clothes and do one more additional ritual for protection. This is only for people born in the above birth stars and not for all. They should take fresh white piece of cloth and they need to write the below *“Janma Nakshatra Raksha Mantra/slokam”* with preferably haldi or kumkum on it and tie it around their head (like tennis players tie a sweat band around their head).

*|| जन्म नक्षत्र रक्षा श्लोकम् ||*

इन्द्रो अनलो दण्डधारश्च रूक्षा: ।
पाशायुधो वायु कुबेर ईशाः ।।
कुर्वन्तु सर्वे मम् जन्म रक्षा ।
राशिस्थ चन्द्रग्रहण दोष शान्तिम् ।।

*|| Janma Nakshatra Raksha Sloka ||*

Indra analo dandadharascha Rukshaha |
PASAyudho vAyu kubera Eshaha ||
Kurvantu sarve mama janma raksha |
Rashistha Chandra grahana  dosha ShAntim  ||

*|| ஜன்ம நக்ஷத்ர  ரக்ஷா ஸ்தோத்திரம் ||*

இந்த்ரோ அனலோ தண்ட தாராஸ்ச  ருக்ஷஹா  |
பாஸாயுதோ வாயு குபேர இஷஹா ||
குர்வந்து ஸர்வே மம ஜன்ம ரக்ஷா |
ராசிஸ்த சந்திர கிரஹன  தோஷா ஸாந்திம் ||

This is called *Paripattam* in Sanskrit and we call it head band in English, displaying this mantra outside on their forehead. They should also chant this Janma Nakshatra Raksha sloka minimum 11 times and upto 108 times and then they have to keep this Paripattam/head band till end of Grahana and not remove it. At the end of Grahana when we take the second bath, after that we can remove this paripatta (head band) and discard it either in water or under a tree. After 11 to 108 times chanting of this Janma Nakshatra Raksha Mantra, they can now start Mantra Japa of their ishta (favourite/likeable) mantra as highlighted earlier. This will give you Mantra Siddhi.

Two more very important rituals during Grahana is giving *Danam/Dan* (charity/donation) and *Tarpana/Tarpan* (offering oblations to ancestors). Please note that this danam should be done during the Grahana period for earning countless punya as Grahana has multiplying effects of whatever you do. Shastras say that any Danam you give during Grahana is equivalent to Bhoomi danam (gifting at least 1 acre of land). Shastras mention you can give gold/silver/rice/clothes/money to a needy brahmin. If it is a difficulty for you to find someone in Grahana time to give Dana/charity in person you could do a simple online money transfer through netbanking, keeping in mind that Grahana time is so crucial for multiplying benefits and not to waste a key chance of earning punya. Now a key note for danam/dan here is whatever you decide to donate in the morning of 27th July 2018, doubles during Grahana, and if the danam is missed during Grahana period it again doubles further (Grahana has an amplifying effect). Let me give you an example. Let us say you decide to do Danam/donate/net transfer Rs. 1000/- during Grahana, in the morning of 27th July 2018, when you give this danam during the Grahana period in midnight before 3:48am either personally or make an online transfer you have to give double of what you thought in the morning i.e, Rs. 2000/- now. If you miss this Grahana time for donating which is actually during the actual Grahana period from 11:54pm on 27th July 2018 to 3:48am on 28th July 2018 then in case you are donating early morning after this Grahana time this amount will become Rs. 4000/- to be donated then. So my advice is if you personally don’t get any Brahmin to donate during the Grahana period then do an online transfer of money to a Vedic Brahmin whom you know. Performing this Dana few minutes before Grahana ends let’s say by 03:30am will be ideal as before this you will be busy in Mantra Japa or Tarpana.

There other important karma/duty to perform during Grahana which is for men who do not have father or father and mother, is *tarpana* with til and water with sesame seeds. Doing a tarpana during the Grahana period satisfies our ancestors for 1000s of years, and more merits/punya is added to your spiritual account. This tarpana should be started just before end of Grahana. For this July 2018 Grahana the tarpana can be done any time after *02:14am* till the end of Grahana at 03:48am on 28th July 2018.  If you finish tarpana earlier then you can do the Danam or vice versa. After 03:48am you should go out and take Chandra Darshana (sighting of the moon) then come inside home and take head bath with whatever clothes you are wearing for the Japa which as I said earlier was Dhoti/Panchakaccham with Uttareya/Angavastra/Gamcha  and ladies in Sari as they were doing Mantra Japa in this dress code. Men should avoid wearing shirt/Kurta//baniyan/vest/short/Bermuda etc during Mantra Japa. Dhoti and Angavastra is important to maintain purity of the Japa, and Sari/madisar/traditional dress for women.  Please note in India the Grahana end time is 03:48am for all cities. Performing this second bath with whatever clothes you are wearing is important after Grahana and is compulsory and here too you need to once again chant the Chandra Grahana Peeda Parihara Mantras as given in this post above. Then the question is what to do after Grahana is over at 03:48am after you have finished the second bath ? You should not sleep. You should wait till early morning of 28th July 2018, clean up/wash the house floor, take usual bath, perform your Sandhyavandanam, regular Pooja etc then have breakfast in the morning on 28th July 2018.

Pregnant women should not venture out during Grahana period and they should remain indoor only, and they should not see the eclipsed moon. They should not handle any sharp items like needle, knife and should not indulge is any stitching or cutting activity as this can affect the unborn baby.  During the Grahana period the pregnant lady should remain in center of their room away from all doors and windows of the house. All windows, curtain should be drawn close, so that moon rays do not enter inside the room. For additional protection she could cover her full stomach with darbha grass (darbha is scientifically proven to block radioactive Xrays) and cover herself with blanket and can perform mantra japa either sitting or lying down. Avoiding sleep is also recommended during Grahana. 

Women who have their periods/menses during Grahana period are also allowed to perform Mantra Japa as this is a rare opportunity (Naimittika). But here the rule is that they have to take bath at beginning of Grahana and without changing to dry clothes, with full dripping wet clothes only they should perform Mantra Japa for these 4 hours. Then they should take second bath after end of Grahana.

During Grahana period you also need to follow few more rules. No eating, no drinking water, no sleeping, no going to toilet to pass urine or stools, and no wasteful talking, no sex, no revengeful thoughts and you should have compulsory bath at beginning and end of grahana. Failing to have bath will lead to being born as a leper for next 7 janmas as per Dharma Shastras. Failing to have a head bath with full clothes on at the end of Grahana will lead the person remaining impure/in Sutak till the next Grahana.

Knowingly or unknowingly in Kali Yuga all of us do lot of sins. This eclipse is a golden opportunity to increase your spiritual karmic punya account/merit account by fasting, 2 times bath (beginning and end of Grahana), Mantra Japa, Tarpana and Dana. Do not miss this celestial opportunity at any cost.

Visit *www.facebook.com/vedaghosham* to read this full article *(like the post, share the post and like the main Veda Ghosham page to receive more such articles on Dharma Shastra rules and rituals)* or write to me at *vedaghosham@gmail.com* or send only message on whatsApp  on +91 9820711961 with your full name and place of residence with some background about yourself.

*Om Somaya Namaha !!!*🌕

ராகு கிரஸ்த சந்திர கிரஹணம் Lunar Eclipse

27.07..2018 வெள்ளி  கிழமை விளம்பி   ஆடி  மாதம்11 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர கிரஹணம்  புண்யகாலம் இரவு 11.54 க்கு ஆரம்பித்து மத்யமகாலம் 1.52 (28.07.2018) விமோசனம் 3.49 (சனிக்கிழமை ) முடிவடைகிறது

*27.07.2018 அன்று கிரஹணகாலத்திற்கு  20 நாழிகைக்கு முன்பு போஜனம் செய்யவேண்டும் எனவே மதியம் 3.00 மணிவரை போஜனம் செய்யலாம் விமோசன ஸநானம் மறுநாள் 4.00 மணிக்கு மேல் செய்து போஜனம் செய்யவும் *

27.07.2018 அன்று செய்யவேண்டிய பெளர்ணமி ஸ்ராத்தமும் , கிருஷ்ண பக்ஷ பிரதமை ஸ்ராத்தமும்  28.07.2018 சனிக்கிழமை செய்யவேண்டும்

27.07..2018 வெள்ளி  கிழமை விளம்பி   ஆடி  மாதம்11 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர கிரஹணம்  புண்யகால  தர்பண ஸங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) அபவித்ர பவித்த்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி மானஸம் வாசிகம்  பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய:ஸ்ரீ ராம ராம ராம திதிர்விஷ்ணு : ததாவார: நக்ஷத்ரம் விஷ்னுரேவச யோகஸ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகது ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பாகவத:மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே (க்ரெளஞ்ச தீவிபே ) பாரத வருஷே (ரமனாக வருஷே ) பரதகண்டே  (இந்திரா கண்டே ) மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே (ரம்யக பச்சிமதிக்குபாகே ) ஸகாப்தே(சப்த சமுத்திரதிரே சகாப்பதே ) அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி    நாம ஸம்வஸ்தரே தக்ஷிணாயணே கிரீஷ்ம  ருதவு கடக  மாஸே சுக்ல  பக்ஷே பெளர்ணமியாம் புண்யதிதவ் வாஸர: பிருகு  வாஸர ,உத்தராஷாட  நக்ஷத்திர யுக்தாயாம்  பிரிதின்   நாம  யோக ,பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணமியாம் புண்யதிதவ் (ப்ரசினவிதி -புணல் இடம் ) ..............கோத்ரானம் ............சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு,பிதமஹா,பிரபிதாமஹானாம் ,மாத்ரு ,பிதமஹி ,பிரபிதாமஹிணாம் ,...............கோத்ரஸ்ய ..............சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னிக மாதமஹா ,மாதுஹு பிதமஹா ,மாதுஹு பிரபிதாமஹானாம் ,  உபாயவம்ச பித்ரூணாம் ஸர்வேஷாம்    அக்ஷய த்ருப்த்யர்த்தம்  ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகால ஸ்ராத்தம்  திலதர்பண ரூபேன அத்யகரிஷ்யே

A.N.RAVI(vedicravi)
Sri Bhuvaneswari vedic Center
9840787957
www.vedicravi.com
25.7.18 காலை 7.22

* 27.07..2018 வெள்ளி  கிழமை விளம்பி   ஆடி  மாதம்11 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர சந்திரகிரஹணம்*
கிரஹணகால ஜப சங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) சுபாப்யாம் சுபே ஷோபனே முகூர்த்தே   ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே  விளம்பி    நாம ஸம்வஸ்தரே தக்ஷிணாயணே கிரீஷ்ம  ருதவு கடக  மாஸே சுக்ல  பக்ஷே பெளர்ணமியாம் புண்யதிதவ் வாஸர: பிருகு  வாஸர ,உத்தராஷாட  நக்ஷத்திர யுக்தாயாம்  பிரிதின்   நாம  யோக ,பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணமியாம்   சுப திதவ் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ சூரியநாராயண  பிரசாத ஸித்யர்த்தம் நவகிரஹ  பிரசாத ஸித்யர்த்தம் விசேஷதஹ சந்திர கிரஹ ப்ரஸாதா ஸித்யர்த்தம் ......கோத்ரஸ்ய   ஜென்ம நக்ஷத்திர  ஜென்ம ராஸொள ஜதஸ்ய --------சர்மண: (நாம்யாஹா )  மம குடும்பஸ்ய சர்வேஷாம் க்ஷேமஸ்த்தைர்ய ஆயு: ஆரோக்கிய ஸித்யர்த்தம் , தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்தி ஸித்யர்த்தம் ,தன தான்யா  ,அஷ்ட லக்ஷ்மி பிரசாத பிராப்த்யர்தம் ,சிந்தித கர்யணி  ஜெயத்ரென ஸித்யர்த்தம் ,காயத்ரி தேவி  பிரசாத ஸித்யர்த்தம் ஜென்மபாயாசாது எதக்ஷண பர்யந்தம் சம்பாவித ஸந்த்யா வந்தன ,வேத அப்யாஸ  வேத கர்ம  அனுஷ்டான விசின்ன தோஷ பரிகாராரத்வம் , காயத்ரியாதி மந்தர ஜப பல ஸித்யர்த்தம்  சூரியநாராயண பிரசாத ஸித்யர்த்தம் ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகாலே காயத்ரியாதி மந்த்ர ஜபம்  கரிஷ்யே

சந்திர கிரஹணம் ஆரம்பித்த பின்பு (மாலை 11.54 க்கு பிறகு ) ஸ்நானம் செய்து உலர்ந்த மடி வஸ்திரம் கட்டிக்கொண்டு நெற்றியில் விபூதி / கோபி /சந்தனம் /திருமண் /குங்குமம் தரித்துக்கொண்டு

முதலில் 336 முறை பிரம்மோபதேசம் ஆனவர்கள் காயத்திரி ஜபம் செய்தபின்பு குரு முகமாக உபதேசம் ஆன மந்திரங்களை ஜபம் செய்வது உத்தமம் பெண்கள் மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சிவ ராம சக்தி மந்திரங்களை ஜபம் செய்யலாம்

பித்ரு பூஜனம் (தர்பணம் )செய்ய வேண்டியவர்கள் கிரஹண மத்யமகாலம் முடிந்து (பின் இரவு 1.50) க்கு மேல் தர்ப்பணம் செய்ய வேண்டும் (தர்பண சங்கல்பம் ,மந்திரம் தனியாக அனுப்பியுள்ளோம் )

கிரஹணம் விட்டபின்பு (இரவு 3.49 க்கு மேல் ) மீண்டும் ஸ்நானம் செய்து மடி உடுத்தி கொண்டு சுவாமிக்கு விளக்கு ஏற்றி (முடிந்தவரை புதியதாக சமைத்து உணவு (பலகாரம் ) செய்ய வேண்டும்

 ,கிருத்திகை ,ரோஹிணி , உத்திரம் , ஹஸ்தம் , பூராடம்   ,உத்திராடம் ,,திருவோணம் ,அவிட்டம்  - நக்ஷத்திரகாரர்கள் சாந்தி செய்து கொள்ளவேண்டும்

சாந்தி நக்ஷத்திரகாரர்கள் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் நெல்/அரிசி  வெள்ளை வஸ்திரம் (வேஷ்டி /துண்டு ) தானம் செய்வது உத்தமம் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி தத்தம் செய்து பின்பு அருகில் உள்ள பிராமணர்கள் (வைதீகா / அர்சகர்கள்  ) கொடுக்கவும்

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அத சாந்திம் ப்ரயச்சமே இதம் ஹிரண்யம் சதக்ஷிநாகம் சதாம்பூலம் ஸோமோபராக புண்ய கால சம்பாவித ஜென்ம நக்ஷத்திர தோஷ பரிகாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் சர்வாபீஷ்ட்ட சித்யர்த்தம் சந்திர கிரஹ பரித்யர்த்தம் விரிஹிதான்யா  ஸ்வேத வஸ்திர சகித  யத்கிஞ்சித் ஹிரண்யம் நானா கோதரஸ்ய பிரமாண ஸ்ய காமயமானா துப்யம் அஹம் ஸம்பிரததே நமஹ நமம

A.N.RAVI(vedicravi)
Sri Bhuvaneswari vedic Center
9840787957
www.vedicravi.com
25.7.18 காலை 7.23

பிரதோஷம் Pradosham

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.  நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

வரூதினீ ஏகாதசி

வரூதினீ ஏகாதசி 12.04.2018
(வைகாசி மாதம் - கிருஷ்ண பட்சம்)
ஏப்ரல் மாதம், 12ம் தேதி,  சித்திரை மாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீஏகாதசியாக ‌கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.
அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே பிரபு !, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை-வைகாசி மாதம்கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்கவேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள்ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்." என்றான்.
ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே குந்தி நந்தனா! சித்திரை -வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி,வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்குஅளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வபாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தைகடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீஏகாதசியின் புண்ணியபலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார்.இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்றகுஷ்டரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்க லோகப் பிராப்தியும்பெற்றார்.
வரூதினீ ஏகாதசி விரத புண்ணியபலன், பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ரபூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப்பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும்.  உத்தமமான இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால்,மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில்ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர்.
"ஹே ராஜன் ! இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுட‌ன்,இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம்மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட,  தில(எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ணதானம் பன்மடங்கு மேலானது எனவும்,தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விடஅன்னதானம்  மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில்அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள்என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தகுதியானவருக்கு கன்யாதானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும்,அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விடமேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம்அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார்.  கன்யாதானம், அன்னதானம், கோதானம்மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்தபுண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர்.

பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில்வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறுஜென்மத்தில் இழி பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர்.ஒருவர் அன்புடனும்,பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறைவணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணிமணிகளால்அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக்கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை,வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம். 

இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்றுஇருத்தல் வேண்டும். பிறரை நிந்தனை செய்தல்,  சூதாட்டம், கேளிக்கை, பகல் உறக்கம், வெற்றிலைபாக்கு, எண்ணெய் மற்றும் உணவு உண்ணுதலும் தவிர்க்கப்பட வேண்டும். துஷ்டர் மற்றும் பாவம்புரிந்தோரிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். கோபம் கொள்வதும், பொய் பேசுதலும் கூடாது.
ஹே ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்குஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம்கிட்டப் பெறும். இவ் ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப்பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.

கதாசாரம்

தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும்.அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல்,சுகத்திற்கும் சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர்மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும் என்பது முனிவர்சௌபாரி கதை.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே   ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே 

On 13th, Parana Time = 06:01 to 08:28

On Parana Day Dwadashi End Moment = 09:04

Ekadashi Tithi Begins = 06:40 on 11/Apr/2018
Ekadashi Tithi Ends = 08:12 on 12/Apr/2018