காசி மற்றும் இராமேஸ்வரம் யாத்திரை

காசி மற்றும் இராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்வது?

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான் நமக்கு இந்த மானிடப் பிறப்பு கொடுத்ததின் பயன் ஆகும்

காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:

காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும்.

ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும்.

முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும்.

பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.

பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும்.

அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில்
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்,
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்,
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி,
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு,
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும்.

காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும்.

காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும்.

பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும்.

பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும்.

இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.

அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும.

இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

காசியிலி இறக்க முக்தி என்பது மும்மலம் ( ஆணவம் கன்மம் மாயை)  நீங்க வேண்டும் என்பதுதான் காசியில் இறக்க முக்தி ஆகும்

திருச்சிற்றம்பலம்.                      

RamananL: At Rameswaram, one has to go Danush Kodi, with pooja articles and pandit/ purohit. There one has to do the snan and take sand. Make Sivaling and pandit will guide you for the Pooja. Actually there are regular jeeps which drives on sea bed and inside little sea water too.                      
If anyone needs a help in this trip, I can give reference in both Rameswaram and Varanasi.                   Needy can take their assistance and talk with them on your guidance and charges. I am not selling them or their services. I availed their services.
One is strictly warned not to go to Varanasi or north will all jewels and chains like what we do in south.
Including ear studs, are to be with Kalyani Covering.
Earlier one can Visit Dr Kalam Sirs house where his brother stays in ground floor. Now it might not be allowed.
One has also to be contended with Kasi Accommodations, it has not high comfort restaurants. It is better to stay close to Harichandra Ghat. One can visit early morning to Kedarishwar temple close by and have a Ganges Dip, good number of times at this place, which is a safe Ghat.

Ganapathy Stotrams Ganapathi Ganesha Pillaiyar

ஸ்ரீ வல்லப கணபதி ஸ்துதி

மங்களம் திசதுமே கணாதிபோ, மங்களம் திசதுமே ஷடானன: |
மங்களம் திசதுமே மஹேச்வரோ, மங்களம் திசதுமே த்ரிவிக்ரம: ||

(ஸ்ரீ கணேசர், ஆறுமுகக்கடவுள், மஹேச்வரர், மஹாவிஷ்ணு ஆகியோர் எனக்கு மங்களத்தை அருளட்டும்.)

மங்களம் திசதுமே ஹிமாத்ரிஜா, மங்களம் திசதுமே திவாகர: |
மங்களம் திசதுமே ஹரீசயோ, ராத்மஜ: ஸகல பூதநாயக: ||

(ஹிமவானின் புத்திரியான பார்வதீயும் சூரியனும் ஹரிஹர புத்திரரான பூதநாதனும் எனக்கு மங்களம் அருளட்டும்.)

ஸரஸிஜஸ்திதம் பாசமங்குசம் சரசராஸனே பிப்ரதம் கரை: |
ஸததமர்ச்சிதம் முத்கலாதிபி: வரதமாச்ரயே வல்லபா பதிம்: ||

(தாமரை மலரில் அமர்ந்திருப்பவரும், பாசம், அங்குசம், பாணம், வில் இவற்றை திருக்கரங்களில் தரித்திருப்பவரும், முத்கலர் முதலான யோகிகளால் எப்போதும் அர்ச்சிக்கப்படுகிறவரும், வல்லபாதேவியின் பதியுமான வரமருளும்  கணேசரைச் சரணடைகிறேன்.)

கஜமுகை: சுபை: பஞ்சபிர்யுதம் ப்ரபஜதரம் ஸதாம் கல்ப பாதபம் |
விதிஹரீச்வரை: ஸேவிதம் ஸதா வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(ஐந்து திருமுகங்களையுடைய யானை முகக் கடவுளும், தன்னை பூஜிக்கும் நல்லோருக்கு கல்பவிருக்ஷம் போன்றவரும், பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் இவர்களால் எப்போதும் ஸேவிக்கப்பட்டவரும் வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

ப்ரணவரூபிணம் ப்ரார்திதப்ரதம் ஸுரவரேடிதம் சோபனாக்ருதிம் |
கலசஸம்பவேனார்ச்சிதம் ப்ரியம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(ஓங்கார ஸ்வரூபியும் விரும்பியதை அளிப்பவரும், இந்திரன் முதலானவரால் துதிக்கப்பட்டவரும் அழகிய திரு உருவத்தை உடையவரும், அகஸ்திய முனிவரால் அர்ச்சிக்கப்பட்டவரும் அனைவருக்கும் விருப்பமானவரும் வரமருளுபவரும் ஆகிய ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

ரஜத பர்வதே சேஷமந்திரே ஸுரபுரே மயூரேச்வரே புரே |
ஸுதநிவாஸினம் விக்னவாரகம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(கயிலையங்கிரி, ஆதிசேஷனுடைய வீடாகிய பாதாளம், ஸ்வர்க்கலோகம் மயூரேச்வரம் என்ற ஊர் இவற்றில் சுகமாய் வசிப்பவரும், இடையூறுகளை அகற்றுபவருமான வரமளிக்கும் ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

அதிமனோஹரானந்த நாமகே புரவரே ஸ்திதம் பார்ஷதைர்வ்ருதம் |
தசகரோஜ்வலம் ஸ்வர்ண வர்ஷிணம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(மிக அழகிய 'ஸ்வானந்தம்' என்ற உலகில் வசிப்பவரும், பரிவாரங்களால் சூழப்பட்டவரும், பத்துக் கரங்களை உடையவரும், ஸ்வர்ணத்தை (தங்கத்தை) பொழிபவரும் வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

வரவரப்ரதம் வ்யாஸபூஜிதம் கணகணாதிபம் காவ்யக்ருத்வரம் |
கணகபூஜிதம் சாபவர்ஜிதம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(சிறந்த வரங்களை அளிப்பவரும், ஸ்ரீ வியாஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்டவரும், பல கணங்களுக்குத் தலைவரும் மஹாகவியும், கணகசித்தரால் பூஜிக்கப்பட்டவரும், சாபத்தினின்றும் விடுபட்டவரும் (மற்றவர் இடும் சாபம் கணபதியை ஒன்றும் செய்யாது. அத்துடன் அது இட்டவரையே சாரும் என்பர் பெரியோர்), வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

கலிமலாபஹம் காலவர்ஜிதம் ப்ரதியுகோதயம் யோகஸித்திதம் |
ஸகலதேவதா ஜ்யேஷ்ட மீச்வரம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(கலிகல்மஷத்தைப் (கலியினால் ஏற்படும் தோஷத்தை) போக்குபவரும் காலமற்றவரும் (கால பரிமாணத்தைக் கடந்தவரும்), ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்பவரும், யோகஸித்தி அளிப்பவரும், அனைத்து தேவதைகளுக்கும் முன்னவரும் ஈச்வரனும் (அனைவரையும் ஆளக்கூடியவர்) வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

லலிதயா ஸ்ம்ருதம் விக்னநிக்ரஹே ஹரிஸமர்சிதம் சாப்திமந்தனே |
விதிஸமர்சிதம் ஸ்ருஷ்டிவ்ருத்தயே வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(விக்னயந்த்ரத்தை அழிக்க லலிதா தேவியினால் ஸ்மரிக்கப்பட்டவரும் அம்ருதமதன காலத்தில் விஷ்ணுவினால் அர்ச்சிக்கப்பட்டவரும் ஸ்ருஷ்டித் தொழில் வளர பிரம்மதேவனால் பூஜிக்கப்பட்டவரும் வரமருளுபவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

அப்ஜாஸனாத்யமர வந்தித பாதபத்ம:
பாசம்தனு: சரஸ்ருணீ ச கரைர்ததான: |
ஆரக்த பத்மநிலய ப்ரியயா ஸமேத
ஸ்ரீமன் மஹாகணபதி ஸ்ரீயம் ஆதனோது ||

(பிரமன் முதலான தேவர்கள் வணங்கிய திருவடித் தாமரையுடையவரும் பாசம், வில், அம்பு, அங்குசம் இவற்றை ஏந்திய கரத்தினரும் சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவரும் ஸித்திலக்ஷ்மீ என்ற மனைவியுடன் இருப்பவருமான ஸ்ரீ மஹாகணபதி (எங்களுக்கு) செல்வத்தை அருளட்டும்.)

பிர்மாதிதேவ வரவந்தித பாதபத்மாத்
பாசாங்குசாசுக சராஸன சோபிஹஸ்தாத்: |
ஆரக்த பத்மநிலயாத் ப்ரியயா ஸமேதாத்
ஸ்ரீமன் மஹா கணபதே அபரம் ந வித்ம: ||

(பிரம்மா முதலிய பெரும் தெய்வங்களால் வணங்கப்பட்ட பாதகமலமுடையவரும், பாசம், அங்குசம், பாணம், வில் இவை சோபையுடன் விளங்கும் திருக்கரங்களை உடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருப்பவரும், ப்ரியத்துக்கு உகந்த பத்னியுடன் கூடியவருமான ஸ்ரீ மஹாகணபதியைத் தவிர வேறு எதுவும் நாம் அறியோம்.) கணபதி ஸ்துதி

மங்களம் திசதுமே கணாதிபோ, மங்களம் திசதுமே ஷடானன: |
மங்களம் திசதுமே மஹேச்வரோ, மங்களம் திசதுமே த்ரிவிக்ரம: ||

(ஸ்ரீ கணேசர், ஆறுமுகக்கடவுள், மஹேச்வரர், மஹாவிஷ்ணு ஆகியோர் எனக்கு மங்களத்தை அருளட்டும்.)

மங்களம் திசதுமே ஹிமாத்ரிஜா, மங்களம் திசதுமே திவாகர: |
மங்களம் திசதுமே ஹரீசயோ, ராத்மஜ: ஸகல பூதநாயக: ||

(ஹிமவானின் புத்திரியான பார்வதீயும் சூரியனும் ஹரிஹர புத்திரரான பூதநாதனும் எனக்கு மங்களம் அருளட்டும்.)

ஸரஸிஜஸ்திதம் பாசமங்குசம் சரசராஸனே பிப்ரதம் கரை: |
ஸததமர்ச்சிதம் முத்கலாதிபி: வரதமாச்ரயே வல்லபா பதிம்: ||

(தாமரை மலரில் அமர்ந்திருப்பவரும், பாசம், அங்குசம், பாணம், வில் இவற்றை திருக்கரங்களில் தரித்திருப்பவரும், முத்கலர் முதலான யோகிகளால் எப்போதும் அர்ச்சிக்கப்படுகிறவரும், வல்லபாதேவியின் பதியுமான வரமருளும்  கணேசரைச் சரணடைகிறேன்.)

கஜமுகை: சுபை: பஞ்சபிர்யுதம் ப்ரபஜதரம் ஸதாம் கல்ப பாதபம் |
விதிஹரீச்வரை: ஸேவிதம் ஸதா வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(ஐந்து திருமுகங்களையுடைய யானை முகக் கடவுளும், தன்னை பூஜிக்கும் நல்லோருக்கு கல்பவிருக்ஷம் போன்றவரும், பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் இவர்களால் எப்போதும் ஸேவிக்கப்பட்டவரும் வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

ப்ரணவரூபிணம் ப்ரார்திதப்ரதம் ஸுரவரேடிதம் சோபனாக்ருதிம் |
கலசஸம்பவேனார்ச்சிதம் ப்ரியம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(ஓங்கார ஸ்வரூபியும் விரும்பியதை அளிப்பவரும், இந்திரன் முதலானவரால் துதிக்கப்பட்டவரும் அழகிய திரு உருவத்தை உடையவரும், அகஸ்திய முனிவரால் அர்ச்சிக்கப்பட்டவரும் அனைவருக்கும் விருப்பமானவரும் வரமருளுபவரும் ஆகிய ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

ரஜத பர்வதே சேஷமந்திரே ஸுரபுரே மயூரேச்வரே புரே |
ஸுதநிவாஸினம் விக்னவாரகம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(கயிலையங்கிரி, ஆதிசேஷனுடைய வீடாகிய பாதாளம், ஸ்வர்க்கலோகம் மயூரேச்வரம் என்ற ஊர் இவற்றில் சுகமாய் வசிப்பவரும், இடையூறுகளை அகற்றுபவருமான வரமளிக்கும் ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

அதிமனோஹரானந்த நாமகே புரவரே ஸ்திதம் பார்ஷதைர்வ்ருதம் |
தசகரோஜ்வலம் ஸ்வர்ண வர்ஷிணம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(மிக அழகிய 'ஸ்வானந்தம்' என்ற உலகில் வசிப்பவரும், பரிவாரங்களால் சூழப்பட்டவரும், பத்துக் கரங்களை உடையவரும், ஸ்வர்ணத்தை (தங்கத்தை) பொழிபவரும் வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

வரவரப்ரதம் வ்யாஸபூஜிதம் கணகணாதிபம் காவ்யக்ருத்வரம் |
கணகபூஜிதம் சாபவர்ஜிதம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(சிறந்த வரங்களை அளிப்பவரும், ஸ்ரீ வியாஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்டவரும், பல கணங்களுக்குத் தலைவரும் மஹாகவியும், கணகசித்தரால் பூஜிக்கப்பட்டவரும், சாபத்தினின்றும் விடுபட்டவரும் (மற்றவர் இடும் சாபம் கணபதியை ஒன்றும் செய்யாது. அத்துடன் அது இட்டவரையே சாரும் என்பர் பெரியோர்), வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

கலிமலாபஹம் காலவர்ஜிதம் ப்ரதியுகோதயம் யோகஸித்திதம் |
ஸகலதேவதா ஜ்யேஷ்ட மீச்வரம் வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(கலிகல்மஷத்தைப் (கலியினால் ஏற்படும் தோஷத்தை) போக்குபவரும் காலமற்றவரும் (கால பரிமாணத்தைக் கடந்தவரும்), ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்பவரும், யோகஸித்தி அளிப்பவரும், அனைத்து தேவதைகளுக்கும் முன்னவரும் ஈச்வரனும் (அனைவரையும் ஆளக்கூடியவர்) வரமளிப்பவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

லலிதயா ஸ்ம்ருதம் விக்னநிக்ரஹே ஹரிஸமர்சிதம் சாப்திமந்தனே |
விதிஸமர்சிதம் ஸ்ருஷ்டிவ்ருத்தயே வரதமாச்ரயே வல்லபாபதிம் ||

(விக்னயந்த்ரத்தை அழிக்க லலிதா தேவியினால் ஸ்மரிக்கப்பட்டவரும் அம்ருதமதன காலத்தில் விஷ்ணுவினால் அர்ச்சிக்கப்பட்டவரும் ஸ்ருஷ்டித் தொழில் வளர பிரம்மதேவனால் பூஜிக்கப்பட்டவரும் வரமருளுபவருமான ஸ்ரீ வல்லபா கணபதியை சரணடைகிறேன்.)

அப்ஜாஸனாத்யமர வந்தித பாதபத்ம:
பாசம்தனு: சரஸ்ருணீ ச கரைர்ததான: |
ஆரக்த பத்மநிலய ப்ரியயா ஸமேத
ஸ்ரீமன் மஹாகணபதி ஸ்ரீயம் ஆதனோது ||

(பிரமன் முதலான தேவர்கள் வணங்கிய திருவடித் தாமரையுடையவரும் பாசம், வில், அம்பு, அங்குசம் இவற்றை ஏந்திய கரத்தினரும் சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவரும் ஸித்திலக்ஷ்மீ என்ற மனைவியுடன் இருப்பவருமான ஸ்ரீ மஹாகணபதி (எங்களுக்கு) செல்வத்தை அருளட்டும்.)

பிர்மாதிதேவ வரவந்தித பாதபத்மாத்
பாசாங்குசாசுக சராஸன சோபிஹஸ்தாத்: |
ஆரக்த பத்மநிலயாத் ப்ரியயா ஸமேதாத்
ஸ்ரீமன் மஹா கணபதே அபரம் ந வித்ம: ||

(பிரம்மா முதலிய பெரும் தெய்வங்களால் வணங்கப்பட்ட பாதகமலமுடையவரும், பாசம், அங்குசம், பாணம், வில் இவை சோபையுடன் விளங்கும் திருக்கரங்களை உடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருப்பவரும், ப்ரியத்துக்கு உகந்த பத்னியுடன் கூடியவருமான ஸ்ரீ மஹாகணபதியைத் தவிர வேறு எதுவும் நாம் அறியோம்.)

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?

From Periva forum

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?

சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-

அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.

லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்; வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

Problems arose because you all gave up Gayathri Mantra!

Experiences with Maha Periyava: "Problems arose because you all gave up Gayathri Mantra!"

Once over forty Brahmins from the area, Vanniya Teynampet in Madras came to have darshan of Maha Periyava. After their obeisance to the Sage, they expressed their common mental agony that Brahmins were not able to go around in that area with respect as some atheists made fun and showed animosity whenever they came across the hair tufts, sacred threads, and Vaishnavite marks that adorned the body of a Brahmin.

As He heard this, Sri Maha Periyava asked them, "Do you people do the Gayatri Japam every day?" There was silence. He then advised them, "Continue to do the Gayatri Japam daily. Everything will be all right."

As advised, they started doing the Gayatri Japam daily. Within two months the situation changed to their complete satisfaction. They met Periyava happily and conveyed the news. Periyava told them, "All the problems are due to your giving up the Gayatri mantra. The power of Gayatri mantra is immeasurable."

"All the problems are due to your giving up Gayatri mantra"!

If each one of us followed our respective Dharma sincerely, daily, then society will respect everyone (not only Brahmins) automatically.

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்!

இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.      

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.!!!

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி அழகாக சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது

முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

அவையாவன :
1. ருத்ர முஹுர்த்தம்- 06.00AM – 06.48AM.

2. ஆஹி முஹுர்த்தம்- 06.48am –07.36am.

3. மித்ர முஹுர்த்தம்- 07.36am – 08.24am.

4. பித்ரு முஹுர்த்தம்- 08.24am – 09.12am.

5. வசு முஹுர்த்தம்- 09.12am – 10.00am.

6. வராஹ முஹுர்த்தம்- 10.00am – 10.48am.

7. விச்வேதேவா முஹுர்த்தம்- 10.48am – 11.36am.

8. விதி முஹுர்த்தம்- 11.36am – 12.24pm.

9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm – 01.12pm.

10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm – 02.00pm.

11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm – 02.48pm.

12. நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm – 03.36pm

13. வருண முஹுர்த்தம்- 03.36pm – 04.24pm.

14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm – 05.12pm.

15. பக முஹுர்த்தம்- 05.12pm – 06.00pm.

16. கிரீச முஹுர்த்தம்- 06.00pm – 06.48pm.

17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm – 07.36pm.

18. அஹிர்புத்ன்ய முஹுர்த்தம்- 07.36pm – 08.24pm.

19. புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm – 09.12pm.

20. அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm – 10.00pm.

21. யம முஹுர்த்தம்- 10.00pm – 10.48pm.

22. அக்னி முஹுர்த்தம்- 10.48pm – 11.36pm.

23. விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm – 12.24am.

24. கண்ட முஹுர்த்தம்- 12.24am – 01.12am.

25. அதிதி முஹுர்த்தம்- 01.12am – 02.00am.

26. ஜீவ/அம்ருத முஹுர்த்தம்- 02.00am – 02.48am.

27. விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am – 03.36am.

28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am – 04.24am.

29. பிரம்ம முஹுர்த்தம்- 04.24am – 05.12am.

30. சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am – 06.00am.

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்ம முகூர்த்தமாகும். அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்ததாகும்.

மேலும், 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முகூர்த்தங்களாகும்.

108 உபநிஷதங்கள்

108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும் ஒரு சிந்தனை -

1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
2. கேந உபநிஷத் - ஸாம வேத,
3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத,
5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத,
6. மாண்டுக்ய உபநிஷத் - அதர்வ வேத,
7. தைத்திரீய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
8. ஐதரேய உபநிஷத் - ருக் வேத,
9. சாந்தோக்ய உபநிஷத் - ஸாம வேத,
10. ப்ருஹதாரண்யக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
11. ப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
12. கைவல்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
13. ஜாபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
14. ஸ்வேதாஸ்வதர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
15. ஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
16. ஆருணேய உபநிஷத் - ஸாம வேத,
17. கர்ப உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
18. நாராயண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
19. பரமஹம்ஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
20. அம்ருதபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
21. அம்ருதநாத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
22. அதர்வஸிர உபநிஷத் - அதர்வ வேத,
23. அதர்வஸிக உபநிஷத் - அதர்வ வேத,
24. மைத்ராயணி உபநிஷத் - ஸாம வேத,
25. கௌஷீதாகி உபநிஷத் - ருக் வேத,
26. ப்ருஹஜ்ஜாபால உபநிஷத் - அதர்வ வேத,
27. ந்ருஸிம்ஹதாபநீ உபநிஷத் - அதர்வ வேத,
28. காலாக்நிருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
29. மைத்ரேயி உபநிஷத் - ஸாம வேத,
30. ஸுபால உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
31. க்ஷுரிக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
32. மாந்த்ரிக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
33. ஸர்வ-ஸார உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
34. நிராலம்ப உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
35. ஸுகரஹஸ்ய உபநிஷத்- க்ருஷ்ண யஜுர்வேத,
36. வஜ்ரஸூசி உபநிஷத் - ஸாம வேத,
37. தேஜோபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
38. நாதபிந்து உபநிஷத் - ருக் வேத,
39. த்யாநபிந்து உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
40. ப்ரஹ்மவித்யா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
41. யோகதத்த்வ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
42. ஆத்மபோத உபநிஷத் - ருக் வேத,
43. பரிவ்ராத் (நாரதபரிவ்ராஜக) உபநிஷத் - அதர்வ வேத,
44. த்ரி-ஷிகி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
45. ஸீதா உபநிஷத் - அதர்வ வேத,
46. யோகசூடாமணி உபநிஷத் - ஸாம வேத,
47. நிர்வாண உபநிஷத் - ருக் வேத,
48. மண்டலப்ராஹ்மண உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
49. தக்ஷிணாமூர்தி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
50. ஸரப உபநிஷத் - அதர்வ வேத,
51. ஸ்கந்த உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
52. மஹாநாராயண உபநிஷத் - அதர்வ வேத,
53. அத்வயதாரக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
54. ராமரஹஸ்ய உபநிஷத் - அதர்வ வேத,
55. ராமதாபணி உபநிஷத் - அதர்வ வேத,
56. வாஸுதேவ உபநிஷத் - ஸாம வேத,
57. முத்கல உபநிஷத் - ருக் வேத,
58. ஸாண்டில்ய உபநிஷத் - அதர்வ வேத,
59. பைங்கல உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
60. பிக்ஷுக உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
61. மஹத் உபநிஷத் - ஸாம வேத,
62. ஸாரீரக உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
63. யோகஸிகா உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
64. துரீயாதீத உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
65. ஸம்ந்யாஸ - ஸாம வேத,
66. பரமஹம்ஸபரிவ்ராஜக உபநிஷத் - அதர்வ வேத,
67. அக்ஷமாலிக உபநிஷத் - ருக் வேத,
68. அவ்யக்த உபநிஷத் - ஸாம வேத,
69. ஏகாக்ஷர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
70. அந்நபூர்ண உபநிஷத் - அதர்வ வேத,
71. ஸூர்ய உபநிஷத் - அதர்வ வேத,
72. அக்ஷி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
73. அத்யாத்மா உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
74. குண்டிக உபநிஷத் - ஸாம வேத,
75. ஸாவித்ரி உபநிஷத் - ஸாம வேத,
76. ஆத்மா உபநிஷத் - அதர்வ வேத,
77. பாஸுபத உபநிஷத் - அதர்வ வேத,
78. பரப்ரஹ்ம உபநிஷத் - அதர்வ வேத,
79. அவதூத உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
80. த்ரிபுராதபநி உபநிஷத் - அதர்வ வேத,
81. தேவி உபநிஷத் - அதர்வ வேத,
82. த்ரிபுர உபநிஷத் - ருக் வேத,
83. கடருத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
84. பாவந உபநிஷத் - அதர்வ வேத,
85. ருத்ரஹ்ருதய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
86. யோக-குண்டலிநி உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
87. பஸ்ம உபநிஷத் - அதர்வ வேத,
88. ருத்ராக்ஷ உபநிஷத் - ஸாம வேத,
89. கணபதி உபநிஷத் - அதர்வ வேத,
90. தர்ஸந உபநிஷத் - ஸாம வேத,
91. தாரஸார உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
92. மஹாவாக்ய உபநிஷத் - அதர்வ வேத,
93. பஞ்சப்ரஹ்ம உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
94. ப்ராணாக்நிஹோத்ர உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
95. கோபாலதபணி உபநிஷத் - அதர்வ வேத,
96. க்ருஷ்ண உபநிஷத் - அதர்வ வேத,
97. யாஜ்ஞவல்க்ய உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
98. வராஹ உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
99. ஸாத்யாயநி உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத,
100. ஹயக்ரீவ உபநிஷத் - அதர்வ வேத,
101. தத்தாத்ரேய உபநிஷத் - அதர்வ வேத,
102. காருட உபநிஷத் - அதர்வ வேத,
103. கலிஸண்டாரண உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
104. ஜாபால உபநிஷத் - ஸாம வேத,
105. ஸௌபாக்ய உபநிஷத் - ருக் வேத,
106. ஸரஸ்வதீரஹஸ்ய உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத,
107. பஹ்வ்ருச உபநிஷத் - ருக் வேத,
108. முக்திக உபநிஷத்- ஸுக்ல யஜுர்வேத.
நூற்றியெட்டாம் உபநிஷத்தாகியதும், ஸ்ரீசிவபக்த இராமரால் ஆஞ்சநேயருக்கு உபதேசிக்கப்பட்டதுமாகிய 'முக்திகோபநிஷத்தைக்' கொண்டு விரிக்கப்பட்டது.
Works of Adi Shankarcharya

A list of all the works by Shri Adi Shankaracharya ji is given below. Even today many scholars wonder how was it
possible for Acharya to write so much in a very short life span of 32 years. It depicts that he was the greatest scholar and a man on mission to teach & establish the
philosophy of Advaita Vedanta. Though majority of his works concentrate on Advaita, he equally pitches on bhakti since he believed that bhakti was a very essential
step for Chitta Shuddhi without which Self-realization was not possible. Hence he composed verses and hymns in praise of every lord, majority of which were concentrated on Vishnu, Shiva and Shakthi. He wanted the people to worship the lord in any form of their wish, the results of which must finally purify their mind and make it fit for self realization.

From his life history it is evident that he was blessed by Lord Narasimha, Goddess Saraswati and Lord Vishvanatha. Hence one can find a true Vasihnava, Shaiva and Shaakta in him. The most highlighting factor is the baashya for Hastamalakeeyam written by Shri Shankaracharya since rarely a Guru has written baashya for the work of his own disciple. Below is the list of works by Shri Adi Shankaracharya which are widely accepted to be his works.

Bhashya Granthas
1. Brahma Sutras
2. Isavasya Upanishad
3. Kena Upanishad
4. Katha Upanishad
5. Prasna Upanishad
6. Mundaka Upanishad
7. Mandukya Upanishad
8. Mandukya Karida
9. Aitareya Upanishad
10. Taittireeya Upanishad
11. Chhandogya Upanishad
12. Brihad Aranyaka Upanishad
13. Sree Nrisimha Taapaneeya Upanishad
14. Sreemad Bhagawad Geeta
15. Sree Vishnu Sahasranama
16. Sanat Sujateeyam
17. Lalita Tri-satee
18. Hastaamalakeeyam

Prakarana Granthas
19. Viveka Chudamani
20. Aparokshanubhooti
21. Upadesa Sahasri
22. Vaakya Vritti
23. Swaatma Niroopanam
24. Atma-bodha
25. Sarva Vedanta Sara Samgraha
26. Prabodha Sudhakaram
27. Swaatma Prakasika
28. Advaita anubhooti
29. Brahma anuchintanam
30. Prashnouttara Ratnamaalika
31. Sadachara anusandhanam
32. Yaga Taravali
33. Anatmasree Vigarhanam
34. Swaroopa anusandhanam
35. Pancheekaranam
36. Tattwa bodha
37. Prouda anubhooti
38. Brahma Jnanavali
39. Laghu Vakyavritti
40. Bhaja Govindam
41. Prapancha Saaram

Hymns and Meditation Verses
42. Sri Ganesa Pancharatnam
43. Ganesa Bhujangam
44. Subrahmanya Bhujangam
45. Siva Bhujangam
46. Devi Bhujangam
47. Bhavani Bhujangam
48. Sree Rama Bhujangam
49. Vishnu Bhujangam
50. Sarada Bhujangam
51. Sivananda Lahari
52. Soundarya Lahari
53. Ananda Lahari
54. Sivapaadaadi kesaanta varnana
55. Siva kesaadi padaanta varnana
56. Sree Vishnu-paadaadi-kesanta
57. Uma maheswara Stotram
58. Tripurasundari Vedapada Stotram
59. Tripurasundari Manasapooja
60. Tripurasundari Ashtakam
61. Devi shashti upachara-pooja
62. Mantra matruka Pushpamaala
63. Kanakadhara Stotram
64. Annapoorna Stotram
65. Ardhanareshwara Stotram
66. Bhramanaamba Ashtakam
67. Meenakshi Stotram
68. Meenakshi Pancharatnam
69. Gouri Dasakam
70. Navaratna Malika
71. Kalyana Vrishtistavam
72. Lalitha Pancharatnam
73. Maaya Panchakam
74. Suvarna Mala Stuti
75. Dasa Sloki
76. Veda Sara Siva Stotram
77. Siva Panchaakshara Stotram
78. Sivaaparadha Kshamapana
79. Dakshinamoorthy Ashtakam
80. Dakshinamoorthy Varnamala
81. Mrutyunjaya Manasa Pooja Stotram
82. Siva Namavali Ashtakam
83. Kaala Bhairava Ashtakam
84. Shatpadee Stotram
85. Siva Panchakshara Nakshatra Mala
86. Dwadasa Ling Stotram
87. Kasi Panchakam
88. Hanumat Pancharatnam
89. Lakshmi-Nrisimha Pancharatnam
90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram
91. Panduranga Ashtakam
92. Achyuta Ashtakam
93. Sree Krishna Ashtakam
94. Hari Stuti
95. Govinda Ashtakam
96. Bhagavat Manasa Pooja
97. Praata Smarana Stotram
98. Jagannatha Ashtakam
99. Guruvashtakam
100. Narmada Ashtakam
101. Yamuna Ashtakam
102. Ganga Ashtakam
103. Manikarnika Ashtakam
104. Nirguna Manasa Pooja
105. Eka Sloki
106. Yati Panchakam
107. Jeevan Mukta Ananda Lahari
108. Dhanya Ashtakam
109. Upadesa (Sadhna) Panchakam
110. Sata Sloki
111. Maneesha Panchakam
112. Advaita Pancharatnam
113. Nirvana Shatakam
114. Devyaparadhakshamapana Stotram

Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

Hari Om.


71 year old Ramaswamy iyengar is a hereditary kainkaryaparar (Madapalli/kitchen) in Melkote (Tirunarayanapuram). The Yoga Nrusimha Swami Temple atop the hill requires water to be bought from the Kalyani Pushkarani for the Madapalli. For the past 40 years, Sri Ramaswamy iyengar has been tirelessly doing this kainkaryam everyday no less than 5 times a day.Hats off to this swami for his dedicated kainkaryam over the decades. Effortlessly carrying a huge pitcher full of water up the hill, he would put most 20 year olds to shame with his energy and dedication.

#dedication #kainkaryam #melkote

ஆத்ம ஞானம்

வேதங்களைப் *படித்தால்* *மட்டும்*
ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதில் சொல்லியுள்ள கர்மாக்களை ச்ரத்தையுடன் செய்து வந்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அதன் மூலம் பல விஷயங்கள் ஸ்புரிக்கத்துவங்கும். அதன் மூலம் ஆத்மவிசாரம் செய்ய ஆரம்பித்தால் இறுதியில் ஞானம் கிடைக்கும் என்பதாக பெரியோர்கள் சொல்கிறார்கள். இது ஓரிரு நாளிலோ, வருஷத்திலோ, ஏன் ஒரே பிறவியிலோ வருவதல்ல. பல ஜென்மாக்கள் தொடர்ந்து ப்ரயாசைப்பட்டால் மட்டுமே கிடைக்கக்கூடியது.

ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு

ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்.
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.
அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
6 - 1- 8 - 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
சூரிய ஓரை :
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
சனி ஓரை :
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
குரு ஓரை :
எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.
செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

Mylapore Saptha Sthaana Shiva worship

Mylapore.

In search of finding the reason for the famous saying " Mailaye kailai" we got the following information from one of our team member and visited all 7 temples in one day.

There are seven great Shiva temples in Mylapore, Chennai. Most have heard of the famous Kapaleeswarar Temple, but how about the other six? In fact, many who visit the Kapali temple regularly have not even stepped inside the important Velleeswarar Temple just next door to it!

The key to this Siddha worship procedure is that devotees should offer worship at the six other Shiva temples first before visitng the Kapaleeswarar Temple.

Order of temple in which we need to visit:

Mylapore Saptha Sthaana Shiva worship includes (1) Sri Karaneeswarar Temple, (2) Sri Theerthapaleeswarar Temple, (3) Sri Velleeswarar Temple, (4) Sri Virupaksheeswarar Temple, (5) Sri Valeeswarar Temple, (6) Sri Malleeswarar Temple and (7) Sri Kapaleeswarar Temple, in that order.

All these temple is built or renovated in 12th centuary.

 The Siddhas say that this is so only because of the seven great Shiva deities who grace this town.  Lord Sri Rama and  Lord Sri Skanda, at the Singaravelan shrine (which is part of the Kapali temple) in Mylapore have visited these temples in order and performed Pooja  . These deities are that ancient! Temples may get rebuilt, but these deities themselves are timeless. Such is the sacredness due to the seven Shivas here. So devotees should consider it a great honor to be able to offer worship at all seven Shiva temples here.

1. Karneeswarar temple
This is a 12th Century temple and history of this temple is dated back to the Chola period . It's said that Karaneeswarar temple had lots of inscriptions belonging to the Chola period, which is recorded by ASI. The temple is said to be worshipped by Sage Vasishta. Karana means cause. Karana + Iswara = Karaneeswara, the Lord who is the Cause. He is the primordial cause of this universe which is His very form.  Since Shiva is the ‘reason’ for everything, He is called Karaneeswarar (Karanam in Tamil means reason).

2. Sri Theerthapaleeswarar Temple
Sri Theerthapaleeswarar Temple is worshipped by Sage Adri and sage Agasthya . It is the second temple in the series of 7 great Siva temples. In age-old times, there were 64 angelic theertha ponds from this temple arch appropriate up to the adjacent sea. It is an argya shakti divya sthala, say the Siddhas. Numerous rishis accept performed argya adoration here. During the theerthavari festival during the month of Masi  when the seven deities of the Sapthasthana temples take bath in the sea  this deity takes the first place.

3. Sri Velliswarar Temple
Sri Velliswarar Temple is devoted to Sri Velliswarar and Mother Kamakshi. Vellee means Sukra and Velleeswara means Lord of Sukracharya. The Sage Angeerasa worshipped Shiva in this temple. The eye sight which Sage Sukracharya lost at the hands of Lord Vamana got back here after worshipping the Lord Shiva. In this temple devotees can worship the shrine form of Sri Sukra worshipping the Lord Shiva.It is believed by the locals that Lord Velleeswara is the divine eye doctor, who can cure eye related problems. Lord Shiva in this temple also protects his devotees from the attack of the problems related to their eyes

4. Sri Virupaksheeswarar Temple
Sri Virupaksheeswarar Temple is located near Karaneeswarar temple in Bazaar Road. Virupakesheeswarar temple is the fourth Saptha Sthana Shiva temple .In this temple Lord Shiva is known as Virupaksheeswarar along with the consort Sri Visalakshi Amman. Sri Visalakshi Amman has a "Bali Peetam" which is said to be unique in Shiva temples. Also Lord Bhairava and Lord Surya are together near Ambal sannidhi. Virupakesheeswarar temple is one of the oldest temples in Mylapore. It is believed that it was built by a devotee named Sivanesan Chettiar. His daughter Poompavai died, and the great saint Thirugnana Sambandhar brought her back alive from her burnt bones
Sage Kutsa worshipped Lord Shiva here in this temple and Sundaramoorthy Nayanar worshipped Lord Shiva here and saw Nataraja Thandavam . The Puranas tell us that the holy land of this temple is the subtle divine factory where the jeeva shakthi needed for the survival of all beings is created. The union togetherness of mind, body and heart in God that Virupakshi blossom shows and thus Virupakshi flowers garland was worn by Mother Visalakshi in this temple.

5. Sri Valeeswarar Temple
Sri Valeeswarar Temple, is located at Gopathy Narayana Chetty Street opposite to Kolavizhiamman Temple & opposite Sri Karaneeswarar Temple. The lord Shiva is said to be worshipped by Sage Gautama, this is 2000 years old temple . Vali (of Ramayana) is said to got all his powers after his tapas towards Easwaran here. Pancha lingams came out from the earth as seen in a separate shrine. Sri Valeeswarar and Mother Periya Nayaki are the reigning this temple

6. Sri Maleeswarar Temple

Sri Maleeswarar Temple, is located in the area behind Sri Karaneeswarar Temple. Lord Maleeswara is worshipped by Sage Brigu,. The entire place was supposed to be forest of Jasmines and so name Malleeswarar.

"Malligai vana eesa malleesa,
 Maragadhavalli'yudan magizhum ma mylai puri vasa!
 Solli thuthiporkku thunayyagum arul nesa,
 Ellorkkum nalam arulwai emmane potri potri!!"

It is also said that Prarthan, King of Ayodhya, was in tapas and conducted a Yagna here towards Lord Shiva. Indhra tries to sabotage his tapas but could not. In praise of the intensity of his tapas, Shiva appeared before him along with his consort. Neem and Aswatha trees are grown together as a single tree is one of the divine combinations .The worship of Sri Malleeswara and Mother Maragathambal will ensure that husband, wife and children are highly moral and they don't fall into evil ways. Offering fragrant flowers and perfumes pleases lord Maleeswarar & Sri Maragadhambal.

7. Sri Kapaleeswarar Temple
Sri Kapaleeswara is worshipped by Sage Kasyapar,  This is one of the 275 Thevara Padal Petra Sthalams; and one of the 40 temples that have west facing Shiva shrines. The original temple was said to be located near the sea but got submerged in the sea and the current temple was built around 350 years back. Parvathi Devi worshipped Shiva here in the form of Peacock .The original temple was constructed by the Pallavas in the 8th century. The key atractions of this temple include, Sri Narthana Vinayagar , Sri Singara Velar Sannidhi.

DNA and Mathematics in Sri Rudram.

If Rudram and Chamakam are properly understood, one would know that they are not merely some sounds, syllables and meaningless intonations.

They have everything to do with the Science of human DNA, reproduction and prosperity and a prayer for the well being of all.

The following small clarifications would unfold it:

DNA and Mathematics in Sri Rudram.

In the Chamakam, in anuvakas or sections 1 to10, the devotee prays for almost everything needed for human happiness and specifies each item.

But in the 11th anuvaka or 11th section of Chamakam, the devotee prays for the desired things not specifically but in terms of numbers, first in terms of odd numbers from 1 to 33 and later in multiples of 4 from 4 to 48, as follows:

एका॑ च मे ति॒स्रश्च॑ मे॒ पञ्च॑ च मे स॒प्त च॑ मे॒ नव॑ च म॒ एका॑दश च मे॒ त्रयो॒दश च मे॒ पञ्च॑दश च मे स॒प्तद॑श च मे॒ नव॑दश च म॒ एक॑विग्ंशतिश्च मे॒ त्रयो॑विग्ंशतिश्च मे॒ पञ्च॑विग्ंशतिश्च मे स॒प्त विग्ं॑शतिश्च मे॒ नव॑विग्ंशतिश्च म॒ एक॑त्रिग्ंशच्च मे॒ त्रय॑स्त्रिग्ंशच्च मे॒ चत॑स्-रश्च मे॒‌உष्टौ च॑ मे॒ द्वाद॑श च मे॒ षोड॑श च मे विग्ंश॒तिश्च॑ मे॒ चतु॑र्विग्ंशतिश्च मे॒‌உष्टाविग्ं॑शतिश्च मे॒ द्वात्रिग्ं॑शच्च मे॒ षट्-त्रिग्ं॑शच्च मे चत्वारि॒ग्॒ंशच्च॑ मे॒ चतु॑श्-चत्वारिग्ंशच्च मे‌உष्टाच॑त्वारिग्ंशच्च मे॒ वाज॑श्च प्रस॒वश्चा॑पि॒जश्च क्रतु॑श्च॒ सुव॑श्च मू॒र्धा च॒ व्यश्नि॑यश्-चान्त्याय॒नश्-चान्त्य॑श्च भौव॒नश्च॒ भुव॑न॒श्-चाधि॑पतिश्च ॥ 11 ॥

“Eka cha me, thisrascha may, pancha cha may, sapta cha may, Ekadasa cha may, trayodasa cha may, panchadasa cha may, saptadasa cha may, Navadasa cha may, ek trimshatis cha may, trayovimshatis cha may, Panchavimshatis cha may, saptavimshatis cha may, navavimshatis cha may, Ekatrimshatis cha may, trayatrimshatis cha may, panchatrimshatis cha may, Chatasras cha may, ashtou cha may, dwadasa cha may, shodasa cha may, Vimsatis cha may, chaturvimshatis cha may, ashtavimshatis cha may, Dwathrimashatis cha may, shatstrimshas cha may, chatvarimshas cha may, Chatuschatvarimshas cha may, ashtachatvarimshas cha may”

which means:
“Let these be granted to me. One, three, five, seven, nine, eleven, thirteen, seventeen, nineteen, twenty one, twenty three, twenty five, twenty seven, twenty nine, thirty one and thirty three as also four, eight, twelve, sixteen, twenty, twenty four, twenty eight, thirty two, thirty six, forty, forty four and forty eight”.

Traditional scholars and pandits explain the significance of these numbers as follows:

ODD NUMBERS:
1 = Nature or Prakriti
3 = The three gunas, namely sattwa, rajas and tamas
5 = The five mahabhutas, or the five basic elements, that is, prithvi, ap, tejas, vayu and akasha, (earth, water, energy or agni or fire, wind and space).
7 = The five sensory organs and the mind and intellect
9 = The nine openings in the human body, called the navadwaras.
11 = The ten pranas and the Sushumna nadi
13 = Thirteen Devas
15 = The nadis or nerve centres in the human body
17 = The limbs of the human body
19 = Medicinal herbs
21 = Important vulnerable parts of the body
23 = Devas controlling serious diseases
25 = Apsaras in heaven
27 = Gandharvas
29 = Vidyut Devas
31 = Worlds
33 = Devas

MULTIPLES OF FOUR:
4 = The four ideals of human life, namely dharma, artha, kama and moksha,
(righteous way of life, wealth, desire, and salvation)
8 = The four Vedas and the four upavedas
12 = Six vedangas and six shastras.
16 = Knowledge to be obtained from God
20 = The Mahabhutas
24 = The number of letters in the Gayatri mantra.
28 = The number of letters in the Ushnik mantra.
32 = The number of letters in the Anushtup mantra.
36 = The number of letters in the Brihati mantra.
40 = The number of letters in the Pankti mantra.
44 = The number of letters in the Trushtup mantra
48 = The number of letters in the Jagati mantra

According to Dr Sasidharan, these numbers represent a polymer chain of molecules that form apa or water that enables evolution of life and intelligence, and apa is nothing but the nitrogenous base pairs of the DNA.

The numbers 1 to 33 represent the 33000 base pairs of mitochondrial base pairs of DNA. The numbers 4 to 48 represent the 48 million nuclear bases of DNA. The two sets of DNA bases combine to provide sustenance of human wellbeing and onward evolution of human life.

When the devotee prays for the blessing of these numbers, actually he is praying for bestowing on him all these DNA bases which conduce to sustenance of human wellbeing and happiness.

... Courtesy: Srinivasan Anna, Sama's brother.

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் - ஒரு திருத்தம்

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் - ஒரு திருத்தம்

தமிழில் ஒரு பழமொழி உண்டு - “எழுதினவன் ஏட்டை கெடுத்தான்”

இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளிக்கு பொருந்துகிறது. முதல் நபர் செய்த தவறை நம்மில் பலரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு முதல் வேலையாக உங்கள் புத்தகங்களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

லக்ஷ்மி அஷ்டோத்தரத்துக்கு செல்லும் முன் ஒரு அடிப்படை விஷயத்தை விளக்குகிறேன்.

எந்த ஒரு அஷ்டோத்தரமோ ஸஹஸ்ரநாமமோ முதலில் ஸ்தோத்ர வடிவில் ச்லோகங்களாகவே இருக்கும் - பின்னர் இதனை நாமாக்களாக அர்ச்சனைக்காக பிரிப்பது வழக்கம்.

உதாரணமாக

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

“விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ....” என்று தான் துவங்குகிறது. இதனைப் பிரித்து,
ஓம் விச்வஸ்மை நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் வஷட்காராய நம:  என்று அர்ச்சனை செய்கிறோம்

அதே போல லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளி

ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வபூதஹிதப்ரதாம்... என்று துவங்குகிறது.

இதனை
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் ஸர்வ பூதஹித ப்ரதாயை நம:

என்று பிரிக்கிறோம்.

இனி முக்கியமான பகுதிக்கு வருவோம்.

லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ச்லோகம் :

அதிதிம் ச திதிம் தீப்தாம் வசுதாம் வசுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ரோதசம்பவாம்

இதனை ,

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வசுதாயை நம:
ஓம் வசுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோத ஸம்பவாயை நம:

என்றே 90% புத்தகங்கள் காட்டுகிறது.

கமலா - தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மீ
காந்தா -(விஷ்ணுவின்) மனைவி
காமாக்ஷி - அழகிய கண்களை உடையவள்

இது வரை சரி; அடுத்த நாமா ?

க்ரோத ஸம்பவாயை - கோபத்தோடு உதித்தவள் அல்லது கோபத்தினால் உதித்தவள்.

இது சரியாக பொருந்தவில்லையே...

இப்படி அர்ச்சனை செய்வது சரியாகுமா? லக்ஷ்மிக்கே பிடிக்குமா?

1935ல் வெளிவந்த புத்தகங்களில் நாமா சரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள், யாரோ ஒருவர் அறியாமல் பதம் பிரித்து ”க்ரோத ஸம்பவா” என அச்சிடப்போக, பின்னாளில் வந்தவர்கள் யாருமே அதை சரிபார்க்காமல் அப்படியே அச்சிடுகிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா புத்த்கங்களிலும் இணையத்திலும் அப்படியே தான் இருக்கிறது.

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐச்வர்யம் பெருகும். ஆனால் மக்கள் பலரும் தாங்கள் கஷ்டப்படுவதாக புலம்புவதைப் பார்க்கும் போது - இது போன்று தவறுகள் இருப்பதைக் காண முடிகிறது.

நம்மை யாராவது “சிடுமூஞ்சி” என்றால் நாம் சந்தோஷப்படுவோமா? ஆனால் மஹாலக்ஷ்மியை இப்படி தவறாக அழைத்தால் பூர்ணமாக அனுக்ரஹம் எப்படி கிட்டும் ?

இனி சரியான பாடத்துக்கு வருவோம்

ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:

காமாயை - ஆசையின் வடிவானவளே
க்ஷீரோத ஸம்பவாயை - பாற்கடலில் உதித்தவளே

இது அம்ருத மதன காலத்தில் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி உதித்தாள் எனும் புராணத்துக்கு இசைந்து அமைகிறது.

வாசகர்கள் அனைவரும் இனி மேல் நாமாக்களை திருத்திக் கொண்டு மஹாலக்ஷ்மியின் பூர்ண கடாக்ஷத்துக்கு பாத்திரமாகுங்கள்.

- நன்றி திரு அரவிந்த் ஸுப்ரமண்யம்

Carnatic Ragas and their benefits

*Rohini*:
Cures back pain, joint pain, etc.
*Sama*:
Makes mind sober, tranquil, induces good sleep. Good for world
peace.
*Saramati*:
Elevates from depressed state. Cures balagraha dosham in
children ( undiagnoses crying and imitability). For sleeplessness,
itching, eye and ear problems, skin problems, and the problems
of hearing irregular sounds
*Sindu Bhairavi*:
Removes sins and sorrows and saves from unforesenn events
*Sivaranjani*:
Powerful raga for meditation; bestows benevolence of God.
Removes sadness, ushana roga santi (diseases related to
excess heat). Good for general health
*Sandhya Kalyani*:
Cures ear, nose and eye diseases. Relieves chronic clods. Gives
good sleep and freshness
*Shankarabharanam*:
The power of this raga is incredible. It cures mental illness,
soothes the turbulent mind and restores peace and harmony. If
rendered with total de
votion for a stipulated period, it can cure mental disorders said
to be beyond the scope of medical treatment. It also is said to
have the power to shower wealth.
*Shanmugapriya*:
Sharpens the intellect of the singer as well as the listener. Instills
courage in one's mind and replenishes the energy in the body.
*Subhapantuvarali*:
Alleviates mental dilemmas and indecisiveness
*Suddha dhanyasi*:
Remover of sorrows. Gives a happy feeling. Tonic for nerves.
Cures rhinitis and migraine.
*Suruti*:
Mitigates stomach burn, insomnia, fear, disgust
*Vakulabharanam*:
Alleviates asthma, bronchitis, heart disease, depression, skin
disease and skin
*Varali*:
Varali is good for vayu tatva, heart, skin ailments and gastric
problems.
*Vasanta / Vasanti*:
Controls high and low blood pressure, cures heart as well as
nervous diseases. Can dear the fog of confusion when a series
of medical tests has to be analysed. It heals nervous
breakdowns.
*Vasantham*:
Cures paralysis
*Viswambari*:
General tonic, acts quickly
*Yamuna Kalyani*:
Gives freshness and dynamism
*Kapi*:
Sick patients get over their depression, anxiety. Reduces absent
mindedness
*Karaharapriya*:
Curative for heart disease and nervous irritablility, neurosis,
worry and distress.
*Kedaram*:
Gives energy and removes tension
*Keervani*:
Promotes dhyana (meditation) at mental and physical levels
*Kokilam*:
Helps to prevent stone formation, burning sensations,
sleeplessness and anxiety.
*Madhuvarshini*:
Good for nerves. Cures diseases like slight headache,
sleeplessness, and sinus problems.
*Madhyamavati*:
Clears paralysis, giddiness, pain in legs/hands, etc. and nervous
complaints
*Malaya Maruta*:
To awaken someone out of deep sleep
*Maya Malava Gowla*:
Counters pollution. It can be called the Gateway to Carnatic
music. The history of Camatic music says that the blessed
musician, Purandaradasar, introduced the system of
Mayamalava gowla. This raga has the power to neutralize
toxins in the body. Practicing it in the early hours of the
morning, in the midst of nature will enhance the strength of the
vocal chords.
*Mohanam*:
Mohanam is present where beauty and love coexist. It filters out
the ill-effects of kama (desire for sex) , krodha (anger) and moha
(lust), bestowing immense benefits on the listener. Also said to
sures chronic headaches, indigestion, and depression.
*Neelambari*:
To get rid of insomnia
*Ranjani*:
Cures kidney disease
*Rathipathipriya*:
Adds strengh and vigor to a happy wedded life. This 5-swara
raga has the power to eliminate poverty. The prayoga of the
swaras can wipe off the vibrations of bitter feelings emitted by ill
will

கவி காளமேகம் Great Poet Kalamegam's poem having philosophy, religion, devotion and mathematics

This is a 15th century short poem written by poet Kalamegam. In this poem, you will see philosophy, religion, devotion and mathematics

முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரைஇன்று ஓது - கவி காளமேகம்

 The song as such means this: Before you start using a third leg (முக்கால், a walking stick), before your hair turns grey (முன் நரை), before you sight the minions (காலர் கால் - minions of Yama or the legs of Yama) of Yama (காலர், who have come to take your life), before you fall sick, hick-up (விக்கி) and cough (இருமல்) before you are taken to the great land (grave yard, மாகாணி), (that is, before you age and die) go today and hail the lord who dwells under the shade of a single mango tree (ஒரு மா) in Kanchi (கச்சி) ("Hail Ekaambarar, in Kanchi, before your time runs out" is the gist of this song!)

What is even more special?? The wordplay (of course!) Apart from the above said meaning, the words used are also the Tamil names[1] of some fractions:

முக்கால் [mukkaal] - 3/4
அரை [arai] - 1/2
கால் [kaal] - 1/4
அரைக்கால் [araikkaal] - 1/8
இருமா [irumaa] - 1/10
மாகாணி [maagaani] - 1/16
மா (ஒருமா) [maa] - 1/20
கீழரை [keezharai] - 1/640

Notice how the poet managed to not only embed these fractions in his song, but also kept them in descending order - this amazes me more than the fact that such a song could be composed!

கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து

ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து! விளக்கத்துடன்.

இந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.

உபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது!.

அதென்ன முயற்ச்சி செய்கிறது? என்று கேட்கிறீர்களா? ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.

எனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
உதாரணமாக கடஉபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

அது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல 'நீ'என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.

அது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும். முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும். உபநிடதம் சார்ந்த பிரம்ம தத்துவ பதிவு தனியாக பதிவிடுகிறேன். இது ஸ்லோகங்கள் ஆல்பம் என்பதினால் தனி பதிவு தொடரும்.

கணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது! எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்! இதே போல் தத்துவ குவியல் என்று கூறலாம் ஒளவையார் எழுதிய வினாயகர் அகவல்.

இந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.

முதலில் கனபதியை வணங்கித் துவங்குகிறது.

கணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.

த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி! -

'த்வம்' என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நீ' என்று பொருள்!

'அஸி' என்றால் 'இருக்கிறது' அல்லது 'இருக்கிறாய்' என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்!

நீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்!

த்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி!

நீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்!

இப்படியாக...

நீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்!

நீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்!

நீ ஒருவனே எல்லாமக இருக்கிற பிரம்மமாக இருக்கின்றாய்!

நீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்!

ஒழுங்குடன் பேசுகிறவன்!
ஸத்யம் பேசுகிறவன்!

நீ எல்லாவற்றையும் காப்பவன்!

நீயே வாக்கைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே கேட்பவற்றைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே செயல்களைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சித்தத்தைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே குருவைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சிஷ்யரைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே மேற்குதிசையிலிருந்து காப்பவன்!

நீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்!

நீயே தெற்கிலிருந்துக் காப்பவன்!

நீயே வடக்கிலிருந்துக் காப்பவன்!

நீ மேலே இருந்துக் காப்பவன்!

நீ கீழே இருந்தும் காப்பவன்!

சர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்!

நீ வாக்குமயமானவன்
நீ ஞானமயமானவன்
நீ ஆனந்தமயமானவன்
நீ ப்ரம்மமயமானவன்
நீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்!

கண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே!

ஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே!

ப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது!

எல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது!

நீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்!

நீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்!

நீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்!

நீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்!

நீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்!

நீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய்!

(லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)

நீயே மூன்று சக்திகளுமாகிறாய்!

(படைத்தல், காத்தல், அழித்தல்)
உன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்!

நீ ப்ரம்மா
நீ விஷ்ணு
நீ ருத்ரன்
நீ இந்திரன்
நீ அக்னி
நீ வாயு
நீ சூரியன்
நீ சந்திரன்
நீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்!

இவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.

கீழே இருக்கும்  இந்த அழகான ஸ்லோகத்தை ஒரு முறை படியுங்கள்.

ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்:-

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

அத கணேஸ அதர்வஸீர்ஷம் வ்யாக்யாஸ்யாம்:-

ஓம் நமஸ்தே கணபதயே த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்த்வமஸி த்வமேவ
கேவலம் கர்தாஸி த்வமேவ கேவலம் தர்தாஸி த்வமேவ கேவலம்
ஹர்தாஸி த்வமேவ ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மாஸி த்வம்
ஸாக்ஷாதா த்மாஸி நித்யம்
ருதம் வச்மி ஸத்யம் வச்மி
அவ த்வம் மாம் அவ வக்தாரம் அவ ஸ்ரோதாரம் அவ தாதாரம்
அவ தாதாரம் அவாநூசானமவ ஸிஷ்யம் அவ பஸ்சாத்தாத் அவ
புரஸ்தாத் அவ உத்தராத்தாத் அவ தக்ஷிணாத்தாத் அவ சோர்த்வாத்தாத்
அவாதராத்தாத் ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமந்தாத்
த்வம் வாங்மயஸ் த்வம் சின்மய: த்வம் ஆநந்தமயஸ்த்வம்
ப்ரஹ்மமய: த்வம் ஸச்சிதாநந்தா த்விதீயோஸி த்வம் ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞானமயோஸி
ஸர்வம் ஜகதிதம் த்வத்தோ ஜாயதே ஸர்வம் ஜகதிதம்
த்வத்தஸ்திஷ்டதி ஸர்வம் ஜகதிதம் த்வயி லயமேஷ்யதி ஸர்வம்
ஜகதிதம் த்வயி ப்ரத்யேதி த்வம் பூமி ராபோ நலோ நிலோ நப:
த்வம் சத்வாரி வாக்பதாநி
த்வம் குணத்ரயாதீத: த்வம் அவஸ்தாத்ரயாதீத: த்வம்
தேஹத்ரயாதீத: த்வம் காலத்ரயாதீத: த்வம் மூலாதார ஸ்திதோஸி
நித்யம் த்வம் ஸக்தித்ரயாத்மக: த்வாம் யோகினோ த்யாயந்தி நித்யம்
த்வம் ப்ரஹ்மாஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்ரஸ்த்வம் இந்த்ரஸ்த்வம்
அக்நிஸ்த்வம் வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்ரமாஸ்த்வம் ப்ரஹ்ம
பூர்புவ: ஸுவரோம்
கணாதிம் பூர்வமுச்சார்ய வர்ணாதீம் ததநந்தரம் அனுஸ்வார: பரதர:
அர்தேந்து லஸிதம் தாரேண ருத்தம் ஏதத்தவ மநுஸ்வரூபம்
ககார: பூர்வ ரூபம் அகாரோ மத்யம ரூபம் அநுஸ்வாரஸ் சாந்த்ய
ரூபம் பிந்துருத்தர ரூபம் நாத: ஸந்தானம் ஸஹிதா ஸந்தி:
ஸைஷா கணேஸ வித்யா கணக ருஷி: நிச்ருத் காயத்ரீச் சந்த:
கணபதிர் தேவதா ஓம் கம் கணபதயே நம:
ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத் :
ஏக தந்தம் சதுர் ஹஸ்தம் பாஸமங்குஸ தாரிணம் ரதம் ச வரதம்
ஹஸ்தைர் பிப்ராணம் மூஷக த்வஜம் ரக்தம் லம்போதரம் ஸூர்ப
கர்ணகம் ரக்த வாஸஸம் ரக்த கந்தாநுலிப்தாங்கம் ரக்த புஷ்பை:
ஸுபூஜிதம் பக்தாநுகம்பிநம் தேவம் ஜகத் காரணமச்யுதம்
ஆவிர்பூதம் ச ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரக்ருதே; புருஷாத்பரம் ஏவம்
த்யாயதி யோ நித்யம் ஸ யோகீ யோகிநாம் வர:
நமோ வ்ராத பதயே நமோ கண பதயே நம: ப்ரமத பதயே
நமஸ்தே ஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்ந நாஸிநே
ஸிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நம:
ஏதததர்வஸீர்ஷம் யோ தீதே ஸ ப்ரஹ்மபூயாய கல்பதே ஸ
ஸர்வ விக்நைர் ந பாத்யதே ஸ ஸர்வத்ர ஸுகமேததே ஸ பஞ்ச
மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸாயமதீயானோ தி வஸக்ருதம் பாபம்
நாஸயதி ப்ராதரதீயானோ ராத்ரி க்ருதம் பாபம் நாஸயதி ஸாயம்
ப்ராத: ப்ரயுஞ்ஜானோ பாபோ பாபோ பவதி ஸர்வத்ராதீயானோ
பவிக்னோ பவதி தர்மார்தகாம மோக்ஷம் ச விந்ததி
இதமதர்வஸீர்ஷமஸிஷ்யாய ந தேயம் யோ யதி மோஹாத்
தாஸ்யதி ஸ பாபீயான் பவதி ஸஹஸ்ர ஆவர்தனாத் யம் யம்
காமமதீதே தம் தமநேன ஸாதயேத்
அநேந கணபதிமபிஷிஞ்சதி ஸ வாக்மீ பவதி சதுர்த்யா மநஸ்நன்
ஜபதி ஸ வித்யாவான் பவதி இத்யதர்வண வாக்யம்
ப்ரஹ்மாத்யாவரணம் வித்யாந் ந பிபேதி கதாசநேதி
யோ தூர்வாங்குரைர் யஜதி ஸ வைஸ்ரவணோபமோ பவதி யோ
லாஜைர் யஜதி ஸ யஸோவான் பவதி ஸ மேதாவான் பவதி யோ
மோதக ஸஹஸ்ரேண யஜதி ஸ வாஞ்சித பலமவாப்நோதி ய: ஸாஜ்ய
ஸமித் பிர் யஜதி ஸ ஸர்வம் லபதே ஸ ஸர்வம் லபதே
அஷ்டௌ ப்ராஹ்மணான் ஸம்யக் க்ராஹயித்வா ஸூர்ய வர்சஸ்வீ
பவதி ஸூர்ய க்ரஹே மஹா நத்யாம் ப்ரதிமா ஸந்திதௌ வா
ஜப்த்வா ஸித்த மந்த்ரோ பவதி ! மஹா விக்நாத் ப்ரமுச்யதே மஹா
தோஷாத் ப்ரமுச்யதே மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸ ஸர்வவித்
பவதி ஸ ஸர்வவித் பவதி ய ஏவம் வேத இத்யுபநிஷத்
ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ
வீர்யங்கராவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதாநு ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இந்த ஸ்லோகத்தை  நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம்!

நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே!

உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்!

Kanchi Kailasanathar Temple

Kanchi Kailasanathar Temple

The kanchi Kailasanathar temple is the oldest structure in Kanchipuram. Located in Tamil Nadu, India, it is a Hindu temple in the Dravidian architectural style. It is dedicated to the Lord Shiva, and is known for its historical importance. The temple was built from 685-705AD by a Rajasimha ruler of the Pallava Dynasty. The low-slung sandstone compound contains a large number of carvings, including many half-animal deities which were popular during the early Dravidian architectural period. The structure contains 58 small shrines which are dedicated to various forms of Shiva. These are built into niches on the inner face of the high compound wall of the circumambulatory passage. The temple is one of the most prominent tourist attractions of the city.

History

The Kailasanathar Temple (meaning:“Lord of the Cosmic Mountain”), is built in the tradition of Smartha worship of Shiva, Vishnu, Devi, Surya (Sun), Ganesha and Kartikeya, in Hinduism, a practice which replaced the Buddhism.

Temple construction is credited to the Pallava dynasty, who had established their kingdom with Kanchipuram (also known as "Kanchi" or "Shiva Vishnu Kanchi") as the capital city, considered one of the seven sacred cities under Hinduism. There was an interregnum when the Chalukya rulers defeated the Pallavas and occupied Kanchipuram. However, the Pallavas regained their territory and started expanding their capital city of Kanchipuram and built many temples of great magnificence. The only temple of this period which is extant is the Kailsahanathar Temple.

The temple was built during 685-705AD. It is the first structural temple built in South India by Narasimhavarman II (Rajasimha), and who is also known as Rajasimha Pallaveswaram. His son, Mahendravarman III, completed the front façade and the gopuram (tower). Prior temples were either built of wood or hewn into rock faces in caves or on boulders, as seen in Mahabalipuram. The Kailasanathar temple became the trend setter for other similar temples in South India. According to local belief, the temple was a safe sanctuary for the rulers of the kingdom during wars. A secret tunnel, built by the kings, was used as an escape route and is still visible.

Currently, Kanchi Kailasanathar Temple is maintained by Archaeological Survey of India.

Circumambulatory passage

A circumambulatory passage, with a symbolic meaning is situated along the compound wall. In order to make the circumambulation, there is a narrow entry passage which devotees must crawl through. Seven steps must be climbed in order to reach the passage. Passing through the narrow passage is indicative of passage through life. After the circumambulation, the exit is through a pit or another narrow passage symbolic of death. It is believed that making the circumambulation round the various deities would usher the same blessings as visiting paradise.During completion of circumambulation - Crawling and coming out of the passage also indicates that your coming out of mother's womb and also explains Hindu's belief of rebirth. There is another belief that by completing this circumambulatory passage the possibility of rebirth is not there and you shall attain Moksha. Such passage is UNIQUE, explaining the life cycle including aging process,death and rebirth.

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!! Let's Spread Aathisoodi to the World!!!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

How to write Table of any two digit number?

How to write Table of any two digit number?*

From  R. K. Malik. Ranchi

For example Table of 87

First write down table of 8 than write down table of 7 beside

  8            7                    87
16         14    (16+1)    174
24         21    (24+2)    261
32         28    (32+2)    348
40         35    (40+3)    435
48         42    (48+4)    522
56         49    (56+4)    609
64         56    (64+5)    696
72         63    (72+6)    783
80         70    (80+7)    870

Now table of 38

  3         8                   38
  6       16   (6+1)      76
  9       24   (9+2)    114
12       32   (12+3)  152
15       40   (15+4)  190
18       48   (18+4)  228
21       56   (21+5)  266
24       64   (24+6)  304
27       72   (27+7)  342
30       80   (30+8)  380
33       88   (33+8)  418
36       96   (36+9)  456

Now table of 92

    9         2                     92
  18         4                  184
  27         6                  276
  36         8                  368
  45       10      (45+1)460
  54       12      (54+1)552
  63       14      (63+1)644
  72       16      (72+1)736
  81       18      (81+1)828
  90       20      (90+2)920
  99       22      (99+1)1012
108       24      (108+2)1104

This way one can make Tables from10 to 99 .

share & teach children
திதியும் தேவிகளும் :

1) பிரதமை திதி - காமேஸ்வரி தேவீ
2) துவிதியை திதி - பகமாலினி தேவீ
3) திரிதியை திதி - நித்யக்லின்னா தேவீ
4) சதுர்த்தி திதி - பேருண்டா தேவீ
5) பஞ்சமி திதி - வன்னிவாஸினி தேவீ
6) ஷஷ்டி திதி - மஹாவஜ்ரேஸ்வரி தேவீ
7) ஸப்தமி திதி - சிவதூதி தேவீ
8) அஷ்டமி திதி - த்வரிதா தேவீ
9) நவமி திதி - குலசுந்தரி தேவீ
10) தசமி திதி - நித்யா தேவீ
11) ஏகாதசி திதி - நிலபதாகை தேவீ
12) துவாதசி திதி - விஜயா தேவீ
13) திரயோதசி திதி - ஸர்வமங்களா தேவீ
14) சதுர்த்தசி திதி - ஜ்வாலாமாலினி தேவீ
15) பௌர்ணமி திதி - சித்ரா தேவீ

நன்றி ஶ்ரீ சிவகணேசன், காடன்தேத்தி

ஆகாமாவை புண்யகாலம்

ஆகாமாவை புண்யகாலம். ஆகாமாவை என்பது தமிழ் வருடத்தில் வரும் சாந்த்ராயண அடிப்படையில் வரும் மாதப்பெயர்களில் , இது வருகின்றது. அதாவது  ஆ- ஆஷாடம்,   கா-கார்த்திகம், மா- மாகம், வை - வைசாகம் ஆகிய நான்கு மாதத்தின் முதல் எழுத்துக்களாகும். இந்த ஆகாமாவையான இந்த நான்கு மாதங்களில் வரும் பௌர்ணமி சூர்ய உதயத்தின் போது உள்ள காலத்தை ஆகாமாவை புண்யகாலம் என்று கூறப்படுகின்றது.

அதாவது  தமிழ் மாதம் ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி ஆஷாட பௌர்ணமியன்றும், அடுத்து ஐப்பசி மாதம் அமாவாவைக்குபிறகு வரும் பௌர்ணமி -கார்த்திகா பௌர்ணமியன்றும், தை அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி - மாகபௌர்ணமியன்றும், சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி - வைசாகபௌர்ணமியன்றும் ஆகாமாவை புண்யகாலமாகும்.

இந்த நான்கு நாட்களிலும் சூர்ய உதயத்திற்கு முன்பு  எழுந்து  நமது இல்லத்திற்கு அருகே உள்ள நீர்நிலைகளில்   சென்று    முறைப்படி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு புண்யகால ஸ்நான பலத்திற்காக இயன்ற அளவு வைதீகர்களுக்கு முறையாக தானங்களைச்செய்யவேண்டும்.

63 நாயன்மார்களும் அவர்களின் பூசை தினமும்

63 நாயன்மார்களும் அவர்களின் பூசை தினமும்

சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள் பெயர்கள் .

 1. அதிபத்தர் நாயனார்    - ஆவணி ஆயில்யம்
 2. அப்பூதியடிகள்             - தை சதயம்
 3. அமர்நீதி நாயனார்      - ஆனி பூரம்
 4. அரிவாட்டாயர்            - தை திருவாதிரை
 5. ஆனாய நாயனார்       - கார்த்திகை ஹஸ்தம்
 6. இசை ஞானியார்         - சித்திரை  சித்திரை
 7. மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம்
 8. இயற்பகையார்           - மார்கழி உத்திரம்
 9.  இளையான்குடி மாறார் - ஆவணி மகம்
10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி
11. எறிபத்த நாயனார்    - மாசி ஹஸ்தம்
12. ஏயர்கோன் கலிகாமர்  - ஆனி ரேவதி
13. ஏனாதிநாத நாயனார் -  புரட்டாசி உத்திராடம்
14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம்
15. கணநாதர் நாயனார்    - பங்குனி திருவாதிரை
16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை
17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம்
18. கலிய நாயனார்    - ஆடி கேட்டை
19. கழறிற்றறிவார்     - ஆடி சுவாதி
20. காரி நாயனார்          - மாசி பூராடம்
21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி
22. கழற்சிங்கர்  நாயனார் - வைகாசி பரணி
23.குலச்சிறையார்     - ஆவணி அனுஷம்
24. கூற்றுவர் நாயனார்  - ஆடி திருவாதிரை
25. கலிக்கம்ப நாயனார்  - தை ரேவதி
26. குங்கிலிக்கலையனார்  - ஆவணி மூலம்
27. சடைய நாயனார்    -   மார்கழி திருவாதிரை
28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி
29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம்
30. கோட்புலி நாயனார்      - ஆடி கேட்டை
31. சக்தி நாயனார்      - ஐப்பசி பூரம்
32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம்
33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம்
34. சோமாசிமாறர்        - வைகாசி ஆயில்யம்
35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி
36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி
37. சிறப்புலி நாயனார்     - கார்த்திகை பூராடம்
38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி
39. திருஞான சம்பந்தர்  - வைகாசி மூலம்
40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம்
41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம்
42. நமிநந்தியடிகள்    - வைகாசி பூசம்
43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை
44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி
45. திருநாவுக்கரச நாயனார்  - சித்திரை சதயம்
46. நரசிங்க முனையர்  - புரட்டாசி சதயம்
47. திருநீலகண்ட நாயனார்  - தை விசாகம்
48. திருமூல நாயனார்  - ஐப்பசி அசுவினி
49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம்
50. திருநீலநக்க நாயனார் -  வைகாசி மூலம்
51.  மூர்த்தி நாயனார்    - ஆடி கார்த்திகை
52. முருக நாயனார்  - வைகாசி மூலம்
53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம்
54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி
55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை
56. மானக்கஞ்சாறர்  - மார்கழி சுவாதி
57. பூசலார் நாயனார்  - ஐப்பசி அனுஷம்
58. நேச நாயனார்    - பங்குனி ரோகினி
59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம்
60. புகழ்த்துணை நாயனார்  - ஆனி ஆயில்யம்
61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி
62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை
63. இடங்கழி நாயனார்    - ஐப்பசி கார்த்திகை

சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் நம் அப்பனை வணங்கி பெரும் பேரு அடைவோம் .

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் மற்றும் பொருள்

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் மற்றும் பொருள்:

1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

*குமார் ராமநாதன்*